- WWE ஜாம்பவான் ஜோன் சீனா!
- நேட்டோவை கைவிட உக்ரைன் தயாரா ?
- கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு இன்று முதல் ஆரம்பம்
- கிரிக்கெட் ஜாம்பாவான் டி.எஸ்.டி சில்வா காலமானார் !
- நாட்டின் பல பகுதிகளில் கனமழை – மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்!
- அனர்த்தத்தினால் தாயை பிரிந்த குழந்தையை ஒன்றுசேர்த்த இராணுவத்தினர்!
- மூன்றாம் தவணை பரீட்சை குறித்து வெளியான தகவல்
- ஓ. பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்க திட்டம்
Author: Editor
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட “இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல் நிதி” (Rebuilding Sri Lanka Fund) இதுவரை 697 மில்லியன் ரூபா நன்கொடையாக கிடைத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.…
இலங்கைத்தீவில் சீரற்ற காலநிலையால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைத் தடுக்கத் தவறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் வழக்குத் தொடர்வது வேடிக்கை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…
இந்திய திரையுலகின் பிரபல மூத்த படைப்பாளி சரவணன் காலமானார். ‘நானும் ஒரு பெண்’ ‘சம்சாரம் அது மின்சாரம்’ ‘‘சிவாஜி’ ‘வேட்டைக்காரன்’ ‘மின்சார கனவு’ ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஏவிஎம் நிறுவன உரிமையாளரான…
இலங்கைத்திவில் டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளுக்கு நிவாரணம் வழங்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாக செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இலங்கை நிலமை தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
டித்வா புயிலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத்தீவுக்கு உதவிகள் – நிவாரணங்கள் வழங்குவதில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் முரண்பட்டுள்ளன. தமது புவிசார் அரசியல் நோக்கு அடிப்படையில் இந்த முரண்பாடுகள் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக…
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தானின் விமானத்திற்கு இந்தியா விரைவான அனுமதி வழங்கியுள்ளதாக என்டிரீவி (ndtv) செய்திச் சேவை இன்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம், இந்திய வான்வெளியைப் பயன்படுத்த…
இலங்கைத்தீவில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அழிவுகள் மற்றும் மீள் கட்டுமாணம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவுடன் தொலைபேசியில் இன்று திங்கட்கிழமை உரையாடியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் – பேரழிவுகளுக்கு…
கண்டி, மாத்ளை, நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய மத்திய மாகாண அரச வைத்தியசாலைகளின் சவச்சாலைகளில் சடலங்கள் நிரம்பியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் வைத்தியசாலைகளில் சடலங்களை பராமரிக்க முடியவில்லை…
டித்வா புயிலினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மக்களின் இடப்பெயர்வு போன்ற பல காரணங்களினால், தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய ஆபத்துகள் இருப்பதாக, இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய்கள் பரவுவதை …
டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கைத்திவின் பல பகுதிகளிலும் சிக்கித் தவித்த சுமார் 750 இந்திய பிரஜைகளை, சாகர் பந்து நடவடிக்கையின் மூலம் இந்தியா பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது. வணிக விமானங்கள் மற்றும் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
