Author: Editor

கொழும்பு மாநகரத்திலும், அதனை சூழவுள்ள பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை வரை அவசர பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநாகர சபை இந்த இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இந்த…

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து வரும் வெளிநாட்டுப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்…