Author: Editor

*இந்த அரசியல் கபடத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்? *காசாவில் போரை நிறுத்தக் கோரும் சிங்கள இடதுசாரிகள், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கேட்பதில்லை? *’ஏக்கிய இராஜ்ஜிய ‘ என்ற புதிய யாப்புக் கதை “கூட்டு அரசியல்…

பாகிஸ்தான் நாட்டில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய நிலநடுக்கவியல் நிலையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் பாகிஸ்தான் நேரப்படி காலை 11 மணிக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் பாரிய தேசங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும்…

கொழும்பு மேல் நீதிமன்ற சாட்சிக் கூண்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலையின் பின்னர், யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த இளம் பெண் தக்சி, ஐரோப்பிய…

கமாஸ் இயக்கம், இஸ்ரேல் இராணுவத்தை நோக்கி தாக்குதல் நடத்தியதால், தெற்கு காசாவில் இஸ்ரேல் விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பிபிசி ஆங்கில செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் இத் தாக்குதல்…

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியுள்ள நிலையில், அங்கு ஆட்சி செய்யும் தலிபான்கள், ஆப்கானிஸ்தான் நாட்டை அபிவிருத்திக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போர் ஆரம்பித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தொடர்ச்சியாக நடத்திய…

இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு அன்று கடும் எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி, 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக ஜனநாயக அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட நாள் முதல், மாகாண சபை தேர்தல்களிலும் போட்டியிட்டு ஆசனங்களை கைப்பற்றி…

இந்தியா, ரசியாவிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை ஏறத்தாள நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார். சென்ற 15 ஆம் திகதி இது பற்றி அறிவித்திருந்த ட்ரம்ப், மீண்டும் அதனை…

இலங்கைத் தீவில் குறிப்பாக கொழும்பில் பரபரப்பாக பேசப்படும் கணேமுல்ல சஞ்சீவ என்ற சக்தி வாய்ந்த பாதாள உலகத் தலைவரின் கொலை பற்றிய விவகாரங்களில் செவ்வந்தி எனப்படும் இளம் பெண் நேபாளத்தில் கைது செய்யப்பட்டமையாகும். செவ்வந்தியும் ஏனைய…

இஸ்ரேல் காசா போரை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரசிய – உக்ரெய்ன் போரையும் முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உக்ரெய்ன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சை ஆரம்பிப்பது…

போர் காலத்தில் இலங்கைப் படையினரால் அபகரிக்கப்பட்ட பொது மக்களுடைய காணி மக்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ளதாக காணி உரிமைக்கான மக்கள்…