Author: Editor

இலங்கைத்தீவில் 2010ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே தாக்குதல்கள், அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று புதன்கிழமை…

ஜெனிவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மற்றும் ஜெனிவா விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்த முடியும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் 4…

மாத்தறை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் உள்ள வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். தேசிய…

மாத்தறை மாட்டத்தில் உள்ள வெலிகம பிரதேச சபைத் தவிசாளர், லசந்த விக்ரமசேகர இனம் தெரியாத ஆயுததாரிகளினால் இன்று புதன்கிழமை சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரதேச சபையில் உள்ள தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

பாலஸ்தீனம் தனி அரசாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கோரி, கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் ஒன்றுகூடிய பெண் செயற்பாட்டாளர்கள், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்ளையும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களையும் புரியும்…

ரசிய ஜனாதிபதி விளாடிமின் புட்டின் ஹங்கேரிக்கு செல்லும் வழியில், தமது நாட்டு வான் வழியாக சென்றால் கைது செய்யப்படுவார் என போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் (Radoslaw Sikorski) சிகோர்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான…

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்குச் சென்று புதுடில்லியில் நடத்திய சந்திப்புகள் இலங்கைக்கு நன்மதிப்பை உருவாக்கியுள்ளதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி புகழாரம் கூட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரை நிகழ்த்திய அலி சப்ரி,…

ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானின் தேசிய நலனுக்கு எதிரான எந்த நிபந்தனையையும் விதிக்க முடியாது என்று பாகிஸ்தான் மத்திய நிதி மற்றும் வருமானத்துறை அமைச்சர் முஹம்மது ஔரங்கசீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பான…

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதலை பயன்படுத்தி இந்தியா தமது பிராந்தியத்தில் சாதகமான நிலைமையை தோற்றுவிக்க முயற்படும் நிலையில், சீன – சவூதி அரேபிய நாடுகள் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif)ஆசிப், அல்-ஜசீரா (aljazeera)…

செவ்வந்தியுடன் தொடர்புபடுத்தி, மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்சி மீது, குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அவதூறுகளுக்கு எதிராக கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இருபது…