Author: Editor

சீன – இந்திய உறவு சமீபகாலமாக அரசியல் – பொருளாதார முரண்பாட்டில் ஓர் உடன்பாடாக மாறி வரும் சூழலில், இந்தியாவுக்கு மிக அருகே சீனா புதிய ஏவுகணை மையங்களை அமைத்து வருவதாக சாட்டிலைட் படங்கள் மூலம்…

இலங்கை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் (SriLankan Airlines) விமான சேவையை, மறுசீரமைக்கும் எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் இலாபத்தை அதிகரிப்பதற்காக தனியார் துறையுடன் சாத்தியமான கூட்டுச் செயற்பாட்டுக்கு கதவு திறந்துள்ளதாக உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பில்…

தமிழ் நாடு கரூர் மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய உயிரிழப்புக்குப் பின்னர், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதிநிகள் அந்த மாவட்ட மக்களை சந்திக்கவுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதியுதவி ஒன்றை வழங்கிய பின்னர் இந்த…

இரண்டு தேங்காய் திருடப்பட்டதாக கூறப்பட்ட தகராறில், தேங்காய் பறிக்கப் பயன்படுத்திய உலோக கம்பியை பயன்படுத்தி மற்றுமொரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில், குற்றவாளி ஒருவருக்கு கொழும்பின் புறநகர் பகுதியில் உள்ள ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி,…

இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறிப்பாக இறுதிப் போரில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை அவசியம் இல்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில்…

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புள்ள மற்றும் பணம் சம்பாதித்து வரும் முக்கியமான அரசியல்வாதிகளின் பெயர்களை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடியபோது, மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சித்…

இலங்கை இராணுவத்தினரால் வடக்கு கிழக்கில் பாவனைக்கு வைத்திருந்த 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் மீளவும் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். இலங்கைப் படையினர் பொதுமக்களின்…

இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி வீதம் முன்னேற்றகரமாக இருப்பதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்குள் பணவீக்கம், நிதித் தன்மை ஆகியவை பலமடைந்துவிடும் என நந்தலால் வீரசிங்க…

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதான தீவுப் பிரதேசங்களுக்குச் செல்லும் குறிகாட்டுவான் இறங்குதுறையை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு நேற்று புதன்கிழமை இடமபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம்…

புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காண முடியும் என ஜேபிவின் விசேட கலந்துரையாடல் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு உயர்மட்ட தகவல்கள் கூறுகின்றன. தமிழ்த்தேசிய கட்சிகளுடனும் சில…