Author: Editor

மாத்தறை மாவட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, கொலை செய்யப்பட்ட  பின்னர், மக்கள் பிரதிநிதிகளுக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு…

மாத்தறை மாவட்டம் வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகர படுகொலையில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும், ஒருவர் மஹரகம நாவின்ன பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பிரதான குற்றவாளி என…

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைதீவு முழுவதிலும் 17 ஆயிரம் குழந்தைகள், பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். சகல குழந்தைகளையும் பாதுகாக்கும் திட்டம் இருப்பதாகவும் பொருத்தமான…

இந்தியாவின் குறிப்பாக தமிழ் நாட்டின் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிப்பேரரசு என்று உலகத் தமிழர்களினால் அழைக்கப்படும் கவிஞர் வைரமுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் பலாலி விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இயங்கும்…

மின்துறை மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷனுக்கு வழங்கப்பட்ட ஒரு வருட சேவை நீடிப்பை எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி இரத்து செய்துள்ளார். அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால, இந்த சேவை நீடிப்பை வழங்கியிருந்தார்.…

போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரில் கொலைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் பொருளாதார சுமைகள் போன்றவற்றைக் கண்டித்து, கொழும்பு நுகேகொடையில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. ஜேவிபியை மையப்படுத்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அரசியல்…

பாலியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடத்தைகளில் இலங்கைத்திவில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனி நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களும் கடுமையான பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள்…

*சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க… *புதிய யாப்பில் சகல மக்களுக்கும் சமத்துவமாம்… *கஜேந்திரகுமார் கூறியவை யதார்த்த அரசியல் இல்லை என்ற முடிவு…—…

யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றிச் சென்ற 18 வயது இளைஞன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு, சட்டத்திற்கு முரணானது என தமிழ்த் தேசிய கட்சியின் மூத்த தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான…

வடக்கு கிழக்கில் அரச மற்றும் தனியார் காணிகள் அபகரிக்கப்படமாட்டாது என அநுர அரசாங்கம் கூறி வந்தாலும், தொடர்ந்தும் காணி அபகரிப்புகள் இடம்பெறுகின்றன. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பிரதேசத்தில், 600 ஏக்கர் காணிகளை சுற்றுலா அபிவிருத்தி…