Author: Editor

பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ ( Rio de Janeiro) என்ற மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரை கைது செய்யும் இராணுவ நடவடிக்கைகளின் போது 132 பேர் கொல்லப்பட்டதாக பிரித்தானிய ஆங்கில ஊடகமான…

கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு வெளியில் இருந்து விசா, பாஸ்போட் உள்ளிட்ட தூதரக சேவைகளுக்காக பணியாற்றிய தனியார் நிறுவனம், தனது சேவைகளை முடிவுறுத்தியுள்ளதாக இந்திய தூதரகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. ஐவிஎஸ் லங்கா (IVS Lanka)…

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக குழுக்களின் கொலை, அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவதால், பிரதான நெடுஞ்சாலைகள், நெடுஞ்சாலைகளுடன் இணையும் பிரதான வீதிகளில் பாதுகாப்பு கமராக்களை பொருத்த அரசாங்கம்…

அமெரிக்க அரசியல் யாப்பின் பிரகாரம் ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும். இரண்டு தடவைகள் மாத்திரமே தேர்தலில் போட்டியிடவும் முடியும். ஆனால் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப்…

வடமாகாணம் யாழ்ப்பாண நகரில் இலக்க தகடு இல்லாத புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற இளைஞர் ஒருவர், குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணத்தில்…

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு தொகை ஹஷிஸ் (Hashish) எனப்படும் போதைப்பொருளை கடத்த முயன்ற போது, 21 வயதான கனேடிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 182.5 மில்லியன் பெறுமதியான ஹஷிஸ் என்ற…

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபையிலும், ஜெனீவா மனித உரிமைச் சபையிலும் முறையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய…

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜேர்மன் தொழிற் பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த போராட்டத்தில், உப அதிபர் மாணவர்களின் நலன்…

அஸ்வெசும (Aswesuma) என்ற சிங்களப் பெயரில் இலங்கை அரசாங்கம் வழங்கி வரும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவு அமைப்பு பராமரிக்கப்பட வேண்டும் என்று உலக வங்கி பிரதிநிதிகள்…

தேசிய மக்கள் சக்தியாக அரசாங்கத்தை அமைத்திருந்தாலும், அநுர தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான வகிபாகம், ஜேவிபி எனப்படும் சோசலிச – இடதுசாரி தன்மை கொண்ட கட்சிக்குரியது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வருகின்றார்.…