Author: Editor

வடக்கு கிழக்கில் ஈழத் தமிழர்களின் மரபுரிமைகள் மாற்றியமைக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படுவதாக பௌத்த தேரர் ஒருவர் தன்னிடம் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளதாக, தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு…

இத்தாலி அரசின் தனி இராஜ்ஜியம் எனப்படும் வத்திக்கான் நகரின் வெளிவிவகார அமைச்சர் பேராயர் பவுல் றிச்சார்ட் கல்லேகர் (Paul Richard Gallagher) எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்புக்கு வருகிறார். எதிர்வரும் 8 ஆம் திகதி வரை கொழும்பில்…

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள், அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரதான எதிர்க்கட்சிகள் விடுத்த வேண்டுகோளை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்தின ஏற்றுக் கொண்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் பிரயந்த…

பிராந்தியம் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மேலும் விரிவுபடுத்தும் ஒப்பந்தத்தில் (Defence Cooperation) அமெரிக்க – இந்திய அரசுகள் கைச்சாத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் அமெரிக்க – இந்திய அரசுகளிடையே பாதுகாப்பு – பொருளாதாரம்…

ஐரோப்பிய நாடொன்றுக்குச் சட்டவிரோதமான முறையில் முகவர் ஒருவரினால் அழைத்துச் செல்லப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 34 வயதுடைய இந்த இளைஞன், லாத்வியா (Latvia) குடியரசு எல்லையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி…

உலகில் முதன் முதலாக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் போர் விமானம் ஒன்றை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. XQ-58A Valkyrie என பெயரிடப்பட்டுள்ள இப் போர் விமானம், விமானி இல்லாமல் இயங்கும் திறன் கொண்டது.…

இலங்கைத்தீவில் ஆக குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்வதாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திரசிகிச்சை பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ரெஸ்னி காசிம் (Rezni Cassim) எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆபத்து…

பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கை பௌத்த குரு ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை சிறைத் தண்டனை விதித்துள்ளதாக, அவுஸ்திரேலிய ஏபிசி நெற் (abc.net) என்ற ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பௌத்த விகாரையில்…

இந்தியாவின் மும்பாய் நகரின் போவாய் பிரதேசத்தில், 17 சிறுவர்களை பணயக் கைதியாக வைத்திருந்த தொழில் அதிபர் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக பிரிசி நியூஸ் (ptcnews) என்ற இந்திய ஆங்கில செய்தித் தளம் தெரிவித்துள்ளது.…

ஜப்பான், ரசிய, இஸ்ரேல் மற்றும் கனடா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அலுவலகங்களில் (SLBFE) கடமைபுரியும் சில அதிகாரிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருடன் இணைந்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகள்…