Author: Editor

2024 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் வார நிகழ்வு தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சாரதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறீதரனின் ஊடகப் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை ஊடக…

நைஜீரிய நாட்டில் செயற்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உள்ளிட்ட அமெரிக்கப் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நைஜீரியாவுக்கு எதிரான நடவடிக்கை பற்றி…

இந்தியாவின் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை முத்துக்கும்பம் பகுதிக்கு அருகில் உள்ள எண்ணூர் (Ennore) கடலில், இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் உட்பட, நான்கு பெண்கள் அலைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நியுஇந்தியன்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் சுமார் மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதி கொண்ட 100 கிலோ எடையுடைய 46 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் கஞ்சா பொதிகள் ஒப்படைக்கப்படும்…

*தமிழ்த்தேசியக் கட்சிகளை தவிர்த்து, தமிழர் தரப்பில் வேறு பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தும் திட்டம் வகுக்கப்படுகிறதா? ரணில் – மகிந்த ஆகியோரின் ஊழல்மோசடிகளை மறுதிலிக்க முடியாது. – அ.நிக்ஸன்- அநுர அரசாங்கத்துக்கு எதிராக கருத்திட்டு வரும் பிரதான…

பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் மிகச் சமீபத்திய ஆட்சி மாற்றங்கள் ஊழல்மோசடி – அதிகாரத் துஸ்பிரயோகம் ஆகியவற்றின் விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றன தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (National Security Adviser – NSA) அஜித் தோவல்…

கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல்களில் அமெரிக்கப் படைகள் நடத்திய பெரும் தொடர் தாக்குதல்களில் 60 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 15 இற்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது…

ராஜபக்ச குடும்பம் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியில் இருந்தபோது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்மோசடி – அதிகாரத் துஸ்பிரயோகம் போன்றவற்றை நிரூபிக்க முடியுமா என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளார்.…

ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் மோடி அதிகாரத் துஸ்பிரயோகம் போன்றவற்றை நீக்கம் செய்து திறம்பட செயல்படும் என்று இலங்கை மக்களில் 38.7 சதவீதம் பேர் மாத்திரமே நம்புவதாக மதிப்பீட்டு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இலங்கையில்…

இந்தியப் பெருங்கடலில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று சனிக்கிழமை அதிகாலை பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மக்கள் வாழ்வதில்லை.…