Author: Editor

அமெரிக்க – ரசிய ஜனாதிபதிகள் அணு ஆயுதப் பரிசோதனை தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதால் எற்பட்டுள்ள பதற்றங்களுக்கு முடிவு காண வேண்டும் என ரசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அணு ஆயுத பிரிசோதனை தடை ஒப்பந்தத்தில் ரசியா…

உலக சுற்றுலா அமைப்பின் (General Assembly of the World Tourism Organization – UNWTO) பொதுச் சபையின் 26 ஆவது அமர்வில் கலந்துகொள்ள, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்,…

ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத்திட்டம் நாளை 7 திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதாவது, 2026 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம், முதலாவது மதிப்பீட்டு…

ஏனைய நாடுகளுடன் “சமமான அடிப்படையில்” (on an equal basis) அணு ஆயுத சோதனைகளை மீண்டும் ஆரம்பித்தால், உரிய திட்டங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பென்டகனுக்கு அறிவுறுத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக, ரசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின்…

கொழும்பின் புநகர் பகுதியான கெசல்வத்தை, கெரகானா கல்கனுவ வீதயில் உள்ள ஹோட்டல் ஒன்றில், முகநூல் (Facebook) ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட இளைஞர்கள் – பெண்களை சுற்றிவளைத்த பொலிஸார், பெண் ஒருவர்…

இலங்கைத்தீவின் அரசியல் – பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிப்பட வேண்டும் என்பதில் இந்தியாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு கிடைக்கும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். சஜித் பிரேமதாசவை இன்று…

குருநாகல் – சிலாபம் மாவட்டங்களின் ஊடாகப் பாயும் தெதுரு ஓயா பாலத்தின் கீழ் குளித்துக் கொண்டிருந்த பத்து பேரில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

அநுர அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இலங்கைத்தீவின் பொருளாதாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது பரிந்துரைத்த அதே திட்டங்களை, அநுரசாங்கம் செயற்படுத்துகிறது. இந்த அரசாங்கத்திடம் புதிய…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் சமதான முயற்சியைப் பொருட்படுத்தாமல், ரஷ்யா உக்ரெய்ன் மீது தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. கிழக்கு உக்ரெய்ன் நகரமான போக்ரோவ்ஸ்க் (Pokrovsk) பகுதியில் தனது துருப்புக்கள் முன்னேற்றியதாக…

சர்ச்சகைக்குரிய மன்னார் கற்றாலைத் திட்டங்களை (wind projects) மக்களின் விருப்பத்துக்கு மாறாக அமைக்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா உரிய அதிகாரிகளிடம் பணித்துள்ளார். இதன் பிரகாரம், அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுள்ளது. மின்சக்தி எரிசக்தி அமைச்சினால்…