Author: Editor

இலங்கைத் தீவில் குறிப்பாக கொழும்பில் பரபரப்பாக பேசப்படும் கணேமுல்ல சஞ்சீவ என்ற சக்தி வாய்ந்த பாதாள உலகத் தலைவரின் கொலை பற்றிய விவகாரங்களில் செவ்வந்தி எனப்படும் இளம் பெண் நேபாளத்தில் கைது செய்யப்பட்டமையாகும். செவ்வந்தியும் ஏனைய…

இஸ்ரேல் காசா போரை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரசிய – உக்ரெய்ன் போரையும் முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உக்ரெய்ன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சை ஆரம்பிப்பது…

போர் காலத்தில் இலங்கைப் படையினரால் அபகரிக்கப்பட்ட பொது மக்களுடைய காணி மக்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ளதாக காணி உரிமைக்கான மக்கள்…

கொழும்பு மாநகரத்திலும், அதனை சூழவுள்ள பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை வரை அவசர பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநாகர சபை இந்த இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இந்த…

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து வரும் வெளிநாட்டுப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்…