Author: B.Kirushika

இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் அவரது தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.ராதிகா யாதவ் மீது அவரது தந்தை துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.தந்தைக்கும் மகளுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த துப்பாக்கிசூட்டிற்கான காரணம்…

இலங்கை போன்ற வளரும் நாடுகளின் இறக்குமதிகளை எளிதாக்குவதற்கான சீர்திருத்தங்களின் தொகுப்பை ஐக்கிய இராச்சியம் (UK) அரசாங்கம் வெளியிட்டுள்ளது.இந்த நடவடிக்கைகள் ஐக்கிய இராஜ்ஜிய நுகர்வோருக்கு போட்டி விலையில் இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் முதல் உணவு மற்றும் மின்னணு…

சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில்(2024) மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். இந்த எண்ணிக்கை பரீட்சைக்குத் தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 73.45%…

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து (10)…

ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் (ஜூலை 1 முதல் 6 வரை) 36,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு முதல் ஆறு…

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையிலும், நாசாவின் 18 ஆயிரம் பணியாளர்களிடையேயும் திட்டமிடல், 2026 நிதியாண்டிற்கான பணிநீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட பட்ஜெட் குறைப்பு காரணமாக குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அறிவியல்…

சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் தென்னிந்திய நடிகர், நடிகைகள் 29 பேர் மீது அமுலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.நடிகர்கள் ராணா, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி, ப்ரணிதா, அனன்யா நாகல்லா உள்ளிட்ட…

தென் அமெரிக்க மழைக்காடுகளைப் பூர்வீகமாகக்கொண்ட கார்பி கழுகை நீங்கள் கண்டால், பறவை வேடம் தரித்த ஒரு மனிதன் என்றே நினைப்பீர்கள். சுமார் ஒரு மீற்றர் உயரமுள்ள ஹார்பி கழுகின் கண்கள் மனிதக் கண்கள் போலகாட்சியளிக்கும், அதன்…

ஒவ்வொரு இலங்கை குடிமகனும் அவரவர் தாய்மொழிகளிலும் சைகை மொழியிலும் அத்தியாவசிய சேவைகளை அணுகக்கூடிய வகையில் தேசிய கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.மொழி பிரிவினையை உருவாக்காமல், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த அனைத்து…

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து மின் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (07) முதல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.வாக்காளர்…