- லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை
- கிளிநொச்சியில் ஆரம்பமான கரிநாள் பேரணி!
- யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி
- ஈரானிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க போர்க் கப்பல்
- 96.8 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் ஸ்பெயில் புதிய சாதனை
- மறைக்கப்பட்ட கார்கதவு கைப்பிடிகளுக்கு சீனாவில் தடை
- சுதந்திர தினத்தன்று 16,000 மரக்கன்றுகள் நாட்டப்பட உள்ளன
- மகாவலி பணியக தொழில்நுட்ப ஆதரவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது
Author: B.Kirushika
இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான 28 வயதுடைய சீன பிரஜை கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால்…
இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப் படையின் (Special Boat Squadron) லெப்டினன்ட் கோயன் சமித, அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை (US NAVY SEAL) முடித்து, மதிப்புமிக்க சீல் பட்ஜ் பெற்ற முதல் இலங்கையர்…
சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்று மகாவலி ஆற்றில் குதித்த சந்தேக நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே இந்த சம்பவத்தில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காணாமல் போன…
டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம் கிளிநொச்சியில் இன்று (25) முன்னெடுக்கப்பட்டது.பதிவாளர் நாயக திணைக்களத்தின் ஏற்பாட்டில் “பாரம்பரியத்திற்கான டிஜிட்டல்” செயற்றிட்டத்தின் மூலம் டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில்…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் மாலைதீவுக்கான விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளதாக…
லங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் (2019 ஏப்ரல் 21) தொடர்பாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களில், தற்போதைய அரசாங்கத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு எதிராகவும் சட்டம் தவறாமல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர்…
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி. தயாரத்ன தனது 89 ஆவது வயதில் இன்று (25) காலை காலமானார்.சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன்புரி அமைச்சர் உள்ளிட்ட…
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பர் 2025 இல் நடைபெற எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசெக் தெரிவித்தார்.நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர்…
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில்…
இராணுவத்தின் பிடியிலுள்ள வலி வடக்கு காணிகளை விடுவிக்கக்கோரி, இன்று (21) காணிகளை இழந்த வலி வடக்கு மக்களினால் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் நடைபெற்றது. வலி வடக்கு காணி உரிமம் தொடர்பில் இலங்கை அரசால்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
