Author: B.Kirushika

பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுதமொன்றினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) மாலை பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைபாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர்…

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் கடந்த…

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகர தலைவரின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். நகர சபையின் மாதாந்த கூட்டம் இன்றைய தினம் (19) செவ்வாய்க்கிழமை நகர தலைவர்…

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் (19) செவ்வாய்க்கிழமை நீர்க்குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்த போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில்…

உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள 15 வயதான பிரிஸ்பேனைச் சேர்ந்த பைரன்வோலர் (Byron Waller) கொழும்பில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளார். கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்த அவரை…

ஒரு மாதத்திற்குள் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்ட மற்றும் வீதிகளில் கைவிடப்பட்ட 300 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். அவர்களில் 26 சிறுவர்கள் கொழும்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்…

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை அரச – தனியார் பங்குடமை முறைமையின் கீழ் ஆரம்பிப்பதற்காக உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் முன்மொழிவு விருப்பக் கோரல்களைப்…

சீன விஞ்ஞானிகள் செயற்கை கருப்பையுடன் கூடிய மனித உருவ ரோபோவை உருவாக்கி வருகின்றனர். இது மனிதக் குழந்தையை கருத்தரித்து, வளர்த்து, பெற்றெடுக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்தத் தொழில்நுட்பத்தை கைவா டெக்னாலஜி (Kaiwa Technology) என்ற…

பிரித்தானியாவின் முதல் திருநங்கை (Transgender) நீதிபதியான விக்டோரியா மெக்லவுட்( Victoria Mc Cloud ) உயர் நீதிமன்றத்தின் Equalities Act தொடர்பான தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் (ECHR) மனு தாக்கல் செய்துள்ளார்.…

சுவீடனின் அடையாளமான கிருனா தேவாலயம் செவ்வாய்க்கிழமை (19) தனது புதிய இடத்தை நோக்கிய இரண்டு நாள் பயணத்தை ஆரம்பித்துள்ளது. தேவாலயம் அமைந்துள்ள பகுதியில் நிலம் தாழிறக்கம் காரணமாக ஆபத்தில் இருந்த 113 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச்…