Author: B.Kirushika

ILT20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்றது. 6 அணிகள் மோதும் குறித்த இத் தொடரானது, எதிர்வரும் ஜனவரி 04 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. குறித்த தொடரில் இலங்கை அணியின் ஆரம்ப…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக உயிரிழந்த மற்றும் காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது. மேலும் இது தொடர்பான அறிக்கையொன்றை…

நாட்டில் நிலவிய அனர்த்தத்தினால் மூடப்பட்ட அரச பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான நடைமுறை தொடர்பான சுற்றறிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (09) வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார். குறித்த சுற்றறிக்கையானது கல்வி அமைச்சின்…

பாணந்துறை வலான வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு திங்கட்கிழமை (08) இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் காயமடைந்த குறித்த இளைஞர் , பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு…

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு சுமார் 250 மில்லியன் நன்கொடையினை அளித்துள்ளது. இவ் நன்கொடை நிதியை பிரதமர் அலுவலகத்தில்…

3 மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி , வடக்கு ,கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு பலத்த மழை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பானது இன்று செவ்வாய்க்கிழமை (09)…

விமானங்கள் இரத்து செய்யப்பட்டமையினால் பயணச்சீட்டு கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் திருப்பி கொடுத்து வருகிறது. விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க…

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை (08) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின் படி , 192…

போர்மியூலா 1 (Formula 1) காரோட்டப் போட்டியில் பிரித்தானியாவைச் சேர்ந்த லெண்டோ நோரிஸ் முதல் தடவையாக ஒட்டுமொத்த சம்பியனாகி வரலாறு படைத்தார். 2025ம் ஆண்டிற்கான கடைசிப் போட்டியான அபு தாபி க்ரோன் ப்றீ போட்டியில் 3ஆம்…

தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்க அல்லது மேம்படுத்த உருவான சாதனங்களின் பயன்பாடாகும். அது மட்டுமல்லாமல் மனித செயல்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் , சமூக வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தகவல் தொழில்நுட்பம் , மருத்துவ…