- யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி
- ஈரானிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க போர்க் கப்பல்
- 96.8 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் ஸ்பெயில் புதிய சாதனை
- மறைக்கப்பட்ட கார்கதவு கைப்பிடிகளுக்கு சீனாவில் தடை
- சுதந்திர தினத்தன்று 16,000 மரக்கன்றுகள் நாட்டப்பட உள்ளன
- மகாவலி பணியக தொழில்நுட்ப ஆதரவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது
- பருத்தித்துறை டிப்போவுக்கு புதிய முகாமையாளர் நியமனம்
- இரண்டாவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா
Author: B.Kirushika
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதமானவர்களுக்கு 25000 ரூபா உதவித்தொகை கிடைத்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான 15000 ரூபா உதவித்தொகை தற்போது வழங்கப்படுவதாக தேசிய…
இலங்கையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி (EPF) உறுப்பினர்களுக்கான இணையவழிப் பதிவு நடைமுறை இன்று (29) முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இப் புதிய திட்டத்தை இன்று காலை 9 மணியளவில் தொழிலாளர் அமைச்சின் வளாகத்தில் அமைச்சர்…
கடந்த ஜனவரி 16ம் திகதி மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பு இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவும் , மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும்…
நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை மருதங்கேணி – தாழையடி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். உடுத்துறையை சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே மேற்படி காணாமல் போயுள்ளார்.…
சிரேஷ்ட ஊடகவியலாளரும் , இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியும் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் செயலாளருமான ஏ. அஸ்வர் தனது 61வது வயதில் இன்று சனிக்கிழமை (27) காலமானார். இவர்…
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்களுக்காக 50,000 ரூபாய் வழங்க உத்தேசிக்கப்பட்டது. அதற்கமைய இந்தக் கொடுப்பனவுக்கு 147,628 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேரிடர் நிவாரண சேவைகள் நிலைய செயலாளர் கே.ஜி. தர்மதிலக்க…
2026ம் ஆண்டின் T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்கா பங்கேற்க உள்ளது. அமெரிக்கா கிரிக்கெட் அணி தமது உலகக் கிண்ணப் பயிற்சிகளை இலங்கையிலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளமையால் , ஜனவரி மாதம் 10ம் திகதி இலங்கை…
2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் மாசி மாதம் (February) முதலாம் திகதியன்று ஆரம்பிக்கப்படும் என பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளுக்கு மாறாக இந்த ஆண்டு வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக புதிய…
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தை தொடர்ந்து 1200க்கும் மேற்பட்ட பகுதிகள் மண்சரிவு அபாய பகுதிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் மட்டும் 363 பகுதிகள் மண்சரிவு ஏற்படும் பகுதிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய…
2025ம் ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையான பூஸாவில் 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. இது குறித்து , கடந்த 22 , 23…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
