Author: B.Kirushika

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது , மலையொன்று சரிந்து விழுந்ததில் கிராமத்திலுள்ள வீடொன்றில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். மண்ணுக்குள் புதையுண்டிருந்த 7 பேரின் சடலங்களைத் தேடுவது மிகவும் கடினமாக இருந்த…

இன்று முதல் அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்த முதல் நாடாக ‘அவுஸ்திரேலியா’ பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட…

அனர்த்த நேரத்தில் இலங்கையுடன் கைகோர்த்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்பிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அவர் இதனை தனது எக்ஸ் தளத்திலேயே குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பேரிடர்களின் போது அமெரிக்கா C-130…

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு காணப்படுகிறது. டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 43,000 ஐ கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார…

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து…

கடற்படையைச் சேர்ந்த பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படை (Srilanka Navy) இன்றைய தினம் (09) 75 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. இலங்கை கடற்படையின் 75வது…

பிரித்தானியாவில் சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில், அம்பர் எச்சரிக்கை உள்ளிட்ட கடுமையான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, வடமேற்கு ஸ்காட்லாந்து முழுவதும் மணிக்கு 90 மைல் (மணிக்கு 144 கிமீ) வேகத்தில் காற்று வீசக்கூடும்…

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை (09) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 312.4026 ஆகவும் விற்பனை விலை ரூபா 304.8300 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கென அனுப்பப்பட்ட 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்களை எடுத்து வந்த இந்திய கடற்படை போர்க்கப்பல் திங்கட்கிழமை (08) திருகோணமலை அஸ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலை இறங்குதுறையில் வைத்து…

சமீபத்திய அனர்த்த நிலைமைகள் காரணமாக இலங்கையில் 764 மதத் தலங்கள் சேதமடைந்துள்ளன. இது சீரற்ற காலநிலை, வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பாதிப்பாகும். இதனால் 379 விகாரைகள், 165 கோவில்கள், 63…