Author: B.Kirushika

வயதான பெண் ஒருவர் வெற்றி பெற்ற அதிஸ்ட இலாபச்சீட்டைப் பயன்படுத்தி ரூ.96,298,759.58 (96.3 மில்லியன்) பணத்தை மோசடியாகப் பெற்றதற்காக அதிஸ்ட இலாபச் சீட்டு விற்பனை முகவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒரு…

பிரித்தானியாவில் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தால், பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கல்வியுடன் சேர்த்து அதிக நேரம் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். Higher Education Policy Institute (HEPI) வெளியிட்ட அறிக்கையின்படி, ஏராளமான மாணவர்கள்…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு பிடியாணை பிறப்பித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, தனது…

உலகெங்கும் வாழும் மக்கள் இதங்களை வென்ற மனிதநேயமான நீதிபதியாக அறியப்படும் அமெரிக்காவின் மரியாதைக்குரிய நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார். கணையப் புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடி வந்த அவர், நேற்று (20) தமது 88 ஆவது…

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர். வருடத்திற்கு மூன்று முறை நடைபெறும்…

2025ஆம் ஆண்டுக்கான இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவத்தின் மின்சார இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் அருந்தவராசா புவிதரன் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீற்றர் 18 சென்டிமீற்றர் உயரம் தாண்டி…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2022 மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்…

தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யாது கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற, நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வி இளங்கலைப் பட்டங்களின் தரத்தை மதிப்பிடுவதற்கு…

இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனை மத்திய கலாசார நிதியம் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இலங்கையில் அநுராதபுரம், சிங்கராஜா மற்றும் மத்திய மலைநாட்டுப்…

ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்றைய தினம் (20) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்கள்…