Author: B.Kirushika

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தொடர்பில் இதுவரை எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என…

நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (29) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 30134 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 635 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய , 38 பேர் குற்றங்களுடன்…

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்த வேலை காரணமாக செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. வழமையான பராமரிப்புப் பணி காரணமாக கடந்த நவம்பர் மாதம் 3ம் திகதி ஒரு இயந்திரம்…

2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை புதன்கிழமை (31) கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸார் விசேட போக்குவரத்து பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த உள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் பிரிவுகளில்…

எதிர்வரும் 2026ம் ஆண்டுக்கான வெசாக் பௌர்ணமி தினமாக மே 30 ம் திகதியை அறிவிக்குமாறு பௌத்த மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 2026 ஆம் ஆண்டு மே மாதம் 01ம் திகதி மற்றும் 30ம்…

கொழும்பில் டிசம்பர் 28 ஆம் திகதி நடைபெறவிருந்த நீ-யோவின் இசை நிகழ்ச்சி எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக இரத்து செய்யப்பட்டதனால் சர்வதேச R&B நட்சத்திரம் நீ -யோ தனது இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இதற்காக அவர் “மன்னிப்பு”…

ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (27) மலேசியாவில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் , எச்.வினோத் உட்பட இன்னும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவ் இசைவெளியீட்டு விழாவில் உரையாற்றிய நடிகர்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களில் காற்றின் தரச் சுட்டெண் 56-134 க்கு இடையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது .…

இலங்கையில் கடந்த வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை அதி உச்சத்தை எட்டியுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்த காரணத்தினால் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி , இன்று திங்கட்கிழமை (29) 24 கரட்…

இந்தியா அணிக்கும் , இலங்கை அணிக்கும் இடையிலான 4வது T20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. இந்திய அணிக்கு எதிரான 4வது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீராங்கனைகள் தோல்வியைத் தழுவினர். நாணயசுழற்சியில்…