Author: B.Kirushika

நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 25 வருடங்கள் கடந்த நிலையில் அவருடைய இறப்பிற்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என்பதுடன் குற்றவாளிகள் இனங்காணப்படவில்லை. இது தொடர்பில் சர்வதேச அளவில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்…

இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு இளம் தலைமுறையை சேர்ந்த நடிகர்களின் படங்கள் வெளி வந்தன. இதில் பைசன் மற்றும் Dude ஆகிய படங்களுக்கு அதிக திரையரங்குகள் கிடைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிரதீப்…

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு…

பாரிஸில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் மன்னரான நெப்போலியன் பயன்படுத்திய 9 வைர நகைகள் பாரிசில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த…

தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கமான ஒன்றாகும். இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட…

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிந்த போது வீட்டினுள் காட்டு யானை வருவதைக்…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக் கூடிய அனர்த்த நிலைகளைக் கருத்திற் கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் இராணுவக் குழுக்களை அனுப்பி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் எம்.ஜே.ஆர்.எஸ்.மெதகொட இதனைத் தெரிவித்துள்ளார். இதனிடையே,…

உக்ரெயன், ரசியாவின் எரிவாயு ஆலை மீது நடத்திய தாக்குதல் , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ரசியாவின் பிரதான செய்தி ஊடகமான கொம்மர்சன்ற் (Kommersant) குற்றம் சுமத்தியுள்ளது. …

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மஹா ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், குறித்த ஆற்றின் கரையோரங்களில் அமைந்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (21)…

2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 12 ஆவது லீக் போட்டியில் நேற்று இங்கிலாந்து மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கொழும்பு ஆர்.…