Author: B.Kirushika

ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். விஹாரமகாதேவி பூங்காவில் நேற்று (20) நடைபெற்ற தேசிய முன்பிள்ளைபருவ பராமரிப்பு…

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவு செய்யப்பட்டது. இதன்படி வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் தலைவராக யோகராசா கனகரஞ்சினியும் செயலாளராக…

கேகாலை – கலிகமுவ பகுதியில் இன்று அதிகாலை, இ.போ.ச பஸ், தனியார் பஸ் ஆகிய இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி…

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் காலமானார்.தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு (20) தனது 67 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் பூதவுடல்…

நெடுந்தீவில் நேற்றையதினம்(18) மாலை வேளை முதலை ஒன்று உயிருடன் பிடிபட்டுள்ளது.நெடுந்தீவு வெட்டுக்களிப் பகுதியினை அண்மித்த இடத்தில் உள்ள நீர் முற்றாக வற்றிப்போன பாழடைந்த கிணற்றில் இருந்தே முதலை கண்டுபிடிக்கப்பட்டது.கண்டுபிடிக்கப்பட்ட 5 அடி நீளமுடைய முதலை நெடுந்தீவு…

இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள், பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர்…

கொழும்பு – கஹதுடுவ பகுதியில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கடத்தப்பட்ட சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இது புனையப்பட்ட செய்தியா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,கஹதுடுவ…

நாடு முழுவதும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி சம உரிமை இயக்கம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று (19) முன்னெடுக்கப்பட்டது. இன்னொரு அடக்குமுறை…

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதிக்குள் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி அருண ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த அறிவித்தலைப் புறக்கணிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்…

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (18) இரத்து செய்துள்ளது. 1993ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் ஹம்பாந்தோட்டை மேல்…