Author: B.Kirushika

வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் சுற்றுலா விருதுகள் – 2025 மற்றும் ‘இராமாயணம்’, ‘முருகன்’ ஆகிய ஆன்மீகச் சுற்றுலாத் தடங்கள் தொடர்பான நூல் வெளியீட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (30.12.2025) மாலை, யாழ்ப்பாணம் ஜே ஹோட்டலில் நடைபெற்றது.…

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் வீதியில் இன்று புதன்கிழமை (31) அதிகாலை 5 மணியளவில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த டிப்பர் வாகனத்தினை…

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று புதன்கிழமை (31) ஸ்ரீலங்கன் UL 189 ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷின் தலைநகர் டாக்காவிற்கு விஜயம் செய்துள்ளார். பங்களாதேஷின் முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ்…

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அதன்படி, வைத்தியசாலையின் 14ம் இலக்க விடுதியின் சிறைக்கைதி ஒருவர் மீதே காலை 9 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்த…

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

இலங்கையின் சிங்கள இசை வரலாற்றில் இசைக்குயில் என்று போற்றப்படும் லதா வல்பொல கடந்த 27ம் திகதி தனது 91வது வயதில் காலமானார். லதா வல்பொல இசைத்துறை தொடர்பாக தனக்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி, அனைவரது…

இலங்கையில் நருவான் தயானந்த மற்றும் சுரேஷ் பி. பெஞ்சமின் ஆகிய ஆராய்ச்சியாளர்கள், யுடிவாரக்னா (Utivarachna) என்ற பேரினத்தைச் சேர்ந்த ஆறு புதிய சிலந்தி இனங்களை அடர்ந்த காட்டுப்பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். உடற்கூறியல் ஆய்வுகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட…

காலி மாநகர சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மேயர் சபையைத் தொடங்கியவுடன், சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் “திருடன்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனமான லங்கா சதொசவிற்கு சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை…

இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ இன்று (30) செவ்வாய்க்கிழமை காலமானார். நியூஸிலாந்தில் 2010ல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்ஷு பெர்னாண்டோ, 2018…