- இஸ்ரேலில் ஏவுகணைத் நான்கு இலங்கையர் காயம்
- வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் நாளை முதல் மீண்டும் அமுல்
- எரிபொருள் விற்பனையில் மாதந்தோறும் 20 பில்லியன் ரூபா நஷ்டம்
- 19 வயது மல்யுத்த வீரரை நடுரோட்டில் தூக்கிட்ட ஈரான்
- ஈரானில் இணைய முடக்கம் 23வது நாளாகத் தொடர்கிறது
- ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க காலக்கெடு ட்ரம்ப் அறிவிப்பு
- லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஷெல் ஏவுகணை தாக்குதல்
- முன்னாள் அமைச்சர் பொன்முடி தேர்தலில் போட்டியில்லை?
Author: B.Kirushika
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்தனர். கிளிநொச்சி, மொரவெவ, அநுராதபுரம், வலஸ்முல்ல மற்றும் அரலகங்வில ஆகிய இடங்களில் இந்த வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பரந்தன் பகுதியில் A9…
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர், நாளை (31) நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு இன்று (30) காலை நாட்டிலிருந்து புறப்பட்டு…
செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்புக்கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர்,…
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை (30) செம்மணியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலிலிருந்து இன்றைய தினம்…
இலங்கை ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் புதன்கிழமை (27) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இலங்கை ரயில்…
நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. தனியார் பஸ்களுடன் கூட்டு நேர அட்டவணையில் பஸ்களை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில…
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26) எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் பிணையில்…
யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (25) இரவு உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தெ.கோபாலசாமி (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த…
அமெரிக்காவில் சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல் சால்வடாரில் இருந்து அமெரிக்கா வந்த ஒரு நோயாளிக்கு நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவோர்ம் மயாசிஸ் (New World…
வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர், நா.வேதநாயகன் தெரிவித்ததுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார். மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
