- கொழும்பில் இன்று 8 மணித்தியால நீர்வெட்டு
- பருத்தித்துறையில் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது!
- இலங்கை நீதியரசர்களுக்கான விசேட செயற்றிட்டம் !
- பங்களாதேஷில் மீண்டும் வெடித்த போராட்டம்!
- இ.தொ.காவில் இருந்து விலகுகின்றாரா ஜீவன் தொண்டமான் ?
- யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக மூன்று பேராசிரியர்கள் நியமனம்!
- T20யில் இலங்கை அணியின் தலைவராக தசூன் ஷானக்க
- கிரீன் கார்ட் திட்டம் இடைநிறுத்தம்!
Author: B.Kirushika
ஈரியகஹலிந்த வீதிப் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் நேற்று (14) 7 சந்தேக நபர்களை கைது செய்தனர். தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்ட…
செஞ்சோலை வளாகத்தில் இலங்கை இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளுக்கும், ஊழியர்களுக்கும் இன்று (14) வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. முல்லைத்தீவு, வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் இருந்த செஞ்சோலையில் வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவிகள் மீது…
திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக ஜனாதிபதி செயகத்திற்கு முன்பாக இன்று (14) பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம்…
கொழும்பு தேசிய அருங்காட்சியகமும், அதன் கீழுள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் பராமரிப்பு பணிகளுக்காக செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் மூடப்படுமென தேசிய அருங்காட்சியக திணைக்களம் தெரிவித்துள்ளது. சுதந்திர தினம், தமிழ் சிங்கள புத்தாண்டு,…
இலங்கை பாராளுமன்ற வளாகத்தின் புதுப்பித்தல் பணிகள் 42 ஆண்டுகளுக்கும் பின்னர் நடைபெற்று வருவதாக பாராளுமன்ற அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதலின் பேரிலும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரிலும் இந்தப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.…
மீகொட, முத்துஹேனவத்த, நதுன் உயன பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் நேற்று (13) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்…
கண்டி பொலிஸ் பிரிவின் பொல்கொல்ல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவரின் ஆள் அடையாளம் இன்னும்…
ஆரோக்கியமான உப்பு மாற்றுகளைத் தேடி சட் ஜிபிடி-யிடம் (Chatgpt) ஆலோசனை கேட்ட ஒருவர், AI வழங்கிய புரோமைடு வேதிப்பொருளை எடுத்துக்கொண்டதன் காரணமாக தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். ஆரோக்கியமான உப்பு…
காசாவின் போர் நிறுத்த முயற்சிகள், மீதமுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒரு விரிவான ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துவதாக இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பான எகிப்திய அதிகாரிகளுடன் முதற்கட்ட…
தாய்லாந்தில் இருந்து குளிரூட்டி சாதனத்திற்குள் மறைத்து வைத்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளது. பேலியகொட, நுகே வீதியில் உள்ள…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
