Author: B.Kirushika

USS Gerald R Ford  என்ற  உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அமெரிக்க போர்க் கப்பலில் சுமார் 90 விமானங்கள் வரை…

அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த “ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து புறப்படவிருந்த ரஜரட்ட ரெஜிண ரயிலின் என்ஜினில் இந்த  தீவிபத்து ஏற்பட்டுள்ளது…

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த திரைப்படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால், ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க…

தங்கத்தின் விலையில் இன்று எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த வாரங்களில் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இந்த வாரம் தங்கவிலை வேகமாக சரிந்து வருகின்றது.  அதன்படி இன்றையதினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை…

யாழ்.தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தென்மராட்சி கெற்பேலி பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை ஏற்றி வந்த உழவு…

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சை 2025ம்…

இன்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான…

வெளிப்படைத்தன்மைக்கான விதிகளை சமூக ஊடக நிறுவனங்களான மெட்டா மற்றும் டிக்டொக் ஆகியன மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ் சாட்டியுள்ளது. இதனால், அந்த நிறுவனங்கள் கோடிக்கணக்கில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. சமூக ஊடகங்களைப்…

இலங்கைக்கு பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் தமது நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு தாய்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து  இலங்கையுடன் ஒக்டோபர் 28 ஆம் திகதி தாய்லாந்து கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளது.…

போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், காசாவில் பசி நெருக்கடியானது பேரழிவை ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், மனிதாபிமான விநியோகங்களைத் தடுப்பதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்…