Author: B.Kirushika

நாட்டில் ஏற்பட்ட பேரிடரை அடுத்து, பால் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தேசிய கால்நடை மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு நாளைக்கு 2,000 லிட்டர் பால் உற்பத்தி குறைந்துள்ளதாக, அந்த பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. டித்வா சூறாவளியால் ஏற்பட்ட…

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க துணைச் செயலாளரான அலிஸன் ஹூக்கர் இன்று வியாழக்கிழமை (11) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தல், பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் கடல்சார் இறையாண்மையை…

கடந்த வாரங்களில் தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் , இன்று வியாழக்கிழமை (11) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில்…

யாழ்ப்பாணப் பகுதியில் நேற்று புதன்கிழமை (10) வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். 43 வயதான ஆசிரியையான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் நேற்று ஏற்பட்ட திடீர்…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் முட்டையின் விலை அதிகரிக்கும் என செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் , “முட்டையின் விலை அதிகரிக்கும் என சிலர் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை” என அகில இலங்கை…

டித்வா புயல் , மண் சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தின் பின்னர் மக்களுக்குஏற்பட்ட பாதிப்பினை ஈடு செய்வதற்கு அரசாங்கம் பல்வேறு வகையான உதவித்திட்டங்களைவழங்குவதாக அறிவித்தது. அதன்படி , புயலினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம்…

இன்று (11) நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி , வடக்கு , கிழக்கு , வடமத்திய , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி…

இன்று புதன்கிழமை (10) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 312.4237 ரூபாயாகவும் கொள்வனவு விலை 304.8510 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய…

இலங்கைக்கான பாதுகாப்பான , மலிவு மற்றும் நிலையான எரிசக்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிதியளிப்பதற்காக , உலக வங்கி குழுமத்தின் சர்வதேச மேம்பாட்டு சங்கத்திடமிருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. நிதி…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தீவு மக்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக அவுஸ்திரேலியாவின் சர்வதேசக் கல்வி , குடியுரிமை , சுங்கம் மற்றும் பல்வகை கலாச்சார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ஜூலியன் ஹில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இந்தக்…