Author: B.Kirushika

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று (22) காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்…

தென்கொரியாவில் நடைபெற்று வரும் 2025 ஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கம் வென்றார்.  ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 82.05 மீற்றர் தூரம் வரை அவர் ஈட்டி எறிந்து…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் இன்று (22) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பல்கலைக்கழக நூலகக் கேட்போர்கூடத்தில் திரையிடப்படவுள்ளன. யுத்தத்தின்போது தங்கள் அன்புக்குரிய உறவுகளை இழந்தோரின் நினைவுகளை ஞாபகப்படுத்தும் ‘தடயம்’…

உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்தாட்டிக்கா கண்டத்தில் இருந்து பனிப்பாறைகள் வரலாறு காணாத வேகத்தில் உருகி வருவது விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இது “காலநிலை மாற்றத்தின் திருப்புமுனையாக”…

அமெரிக்க ஓபனின் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இத்தாலிய வீரர்களான சாரா எர்ரானி மற்றும் ஆண்ட்ரியா வவாசோரி ஆகியோர் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டனர். நியூயோர்க்கின் ஆர்தர் ஆஷ் அரங்கில் புதன்கிழமை (20) நடைபெற்ற போட்டியில்…

பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய…

வயதான பெண் ஒருவர் வெற்றி பெற்ற அதிஸ்ட இலாபச்சீட்டைப் பயன்படுத்தி ரூ.96,298,759.58 (96.3 மில்லியன்) பணத்தை மோசடியாகப் பெற்றதற்காக அதிஸ்ட இலாபச் சீட்டு விற்பனை முகவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒரு…

பிரித்தானியாவில் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தால், பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கல்வியுடன் சேர்த்து அதிக நேரம் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். Higher Education Policy Institute (HEPI) வெளியிட்ட அறிக்கையின்படி, ஏராளமான மாணவர்கள்…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு பிடியாணை பிறப்பித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, தனது…

உலகெங்கும் வாழும் மக்கள் இதங்களை வென்ற மனிதநேயமான நீதிபதியாக அறியப்படும் அமெரிக்காவின் மரியாதைக்குரிய நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார். கணையப் புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடி வந்த அவர், நேற்று (20) தமது 88 ஆவது…