Author: B.Kirushika

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி. தயாரத்ன தனது 89 ஆவது வயதில் இன்று (25) காலை காலமானார்.சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன்புரி அமைச்சர் உள்ளிட்ட…

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பர் 2025 இல் நடைபெற எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசெக் தெரிவித்தார்.நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர்…

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில்…

இராணுவத்தின் பிடியிலுள்ள வலி வடக்கு காணிகளை விடுவிக்கக்கோரி, இன்று (21) காணிகளை இழந்த வலி வடக்கு மக்களினால் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் நடைபெற்றது. வலி வடக்கு காணி உரிமம் தொடர்பில் இலங்கை அரசால்…

சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ஐசிசி) வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.இந்நிலையில், வரும் 2027, 2029 மற்றும் 2031ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்…

ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். விஹாரமகாதேவி பூங்காவில் நேற்று (20) நடைபெற்ற தேசிய முன்பிள்ளைபருவ பராமரிப்பு…

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவு செய்யப்பட்டது. இதன்படி வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் தலைவராக யோகராசா கனகரஞ்சினியும் செயலாளராக…

கேகாலை – கலிகமுவ பகுதியில் இன்று அதிகாலை, இ.போ.ச பஸ், தனியார் பஸ் ஆகிய இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி…

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் காலமானார்.தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு (20) தனது 67 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் பூதவுடல்…

நெடுந்தீவில் நேற்றையதினம்(18) மாலை வேளை முதலை ஒன்று உயிருடன் பிடிபட்டுள்ளது.நெடுந்தீவு வெட்டுக்களிப் பகுதியினை அண்மித்த இடத்தில் உள்ள நீர் முற்றாக வற்றிப்போன பாழடைந்த கிணற்றில் இருந்தே முதலை கண்டுபிடிக்கப்பட்டது.கண்டுபிடிக்கப்பட்ட 5 அடி நீளமுடைய முதலை நெடுந்தீவு…