Author: B.Kirushika

இலங்கை மத்திய வங்கிக்கு 2023ஆம் ஆண்டு 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் விதிமுறைகளுக்கமைய, இரண்டு புதிய பிரதி ஆளுநர்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவால் இவர்கள்…

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (28.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மாகாணத்திலும், மற்றும் அனுராதபுரம்…

கடற்தொழிலாளர்கள் சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, உயர் தரத்திலான எரிபொருளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது.  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், இலங்கை கடற்தொழில் கூட்டுத்தாபனமும் இணைந்து முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தை,…

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றில் ஈடுபட்டு, சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் சொத்துச் சேர்த்த சந்தேகத்தில் 11 பேருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதோடு, இவர்களுக்கு எதிரான விசாரணைகளை நடத்துவதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றும் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

தனது மகளான நற்றாலி ஆனின் (Natalie Anne) 34வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ஒக்டோபர் 16ஆம் திகதி இலங்கை வந்த பிரித்தானிய பிரஜை எல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய இராச்சியத்தின்…

போக்குவரத்து அபராதங்களை  செலுத்துவது குறித்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்து பொலிசாருக்கான விழிப்புணர்வு கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.  இந்த  விழிப்புணர்வு செயலமர்வில் Harsha Purasinghe ,Chairman,…

சீரற்ற காலநிலை காரணமாக , நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாகச் சுகாதார நிபுணர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மழைநீர் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதால், டெங்கு, லெப்டோஸ்பிரோசிஸ் (leptospirosis), ஹெபடைடிஸ்…

காலத்தால் அழியாத பாரம்பரியமான புகழிடம் எனவும் அழைக்கப்படும் ‘யாழ்ப்பாணம்’ , 2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண ஊடக நிறுவனமான ‘லோன்லி பிளானட் நிறுவனம் (Lonely Planet)’…

இன்று(27) தங்கத்தின் விலையில் பெரிதாக எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து தங்க விலையானது எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுன்…

உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 3500 மெட்ரிக் தொன் பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.  அதற்கமைவாக, அதன் முதல் தொகுதி கடந்த…