Author: B.Kirushika

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யடிநுவர, யஹலதென்ன பகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் இந்தச் சடலங்கள் கண்டு…

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை…

மேல் மாகாணத்திலும் அதிவேக நெடுஞ்சாலைகளிலும் Govpay செயலி மூலம் அபராதம் செலுத்தும் முறை இன்று முதல் (28) அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தொடர்புடைய…

ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.கௌஷல் சில்வா ஒரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக செயற்படுவது இதுவே முதல் முறையாகும்.இலங்கை கிரிக்கெட் அணிக்காக 39…

இந்தியாவின் மகாராஷ்டிராவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்காகத் ஆரம்பிக்கப்பட்ட “லட்கி பஹின் யோஜனா” திட்டத்தில் பாரிய மோசடியொன்று பதிவாகியுள்ளது.கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், ஆண்டுக்கு இந்திய ரூபாய் 2.5 இலட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த…

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று(28) முற்பகல்…

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய உற்பத்தியிலிருந்து விவசாயிகள் விலகுவதால் எதிர்காலத்தில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தின் வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.விவசாயிகள் இந்த பயிர்களிலிருந்து விலகுவதன் மூலம், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் என்பன…

இந்தியாவில், 50 சதவீதத்துக்கும் அதிகமான சிறுவர்கள் வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அதன்படி, 199 மாவட்டங்களில் 30 முதல் 40 சதவீதம் வரையிலான சிறுவர்கள் வளர்ச்சி குன்றியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் மாத…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் இடையே ஸ்கொட்லாந்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமொன்றும் வர்த்தக ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

கண்டி நகரில் தற்போதுள்ள நிலத்தடி சுரங்கப் பாதைகள் வழியாக வீதியைக் கடக்காத பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள…