- உக்ரைன் ரஷ்ய கைதிகள் விடுதலை
- துப்பாக்கிச் சூடு நடத்தியவரை பிடிக்கச்சென்ற ஹெலி விபத்தில் இருவர் பலி
- பாரசீக வளைகுடாவில் இரண்டு எண்ணெய் டேங்கர்களை ஈரான் கைப்பற்றியது
- ஆசியாவில் பார்க்க வேண்டிய பட்டியலில் நுவரெலியாவுக்கு இரண்டாவது இடம்
- குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் பிரதமரை சந்தித்தார்
- கணேமுல்ல கொலைச் சம்பவம் – சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
- கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு
- இந்தியா பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி
Author: B.Kirushika
பளை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன் போது பளையிலுள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணி சுமார் 900 ஏக்கர் ஜனதா மக்கள் பெருந்தோட்ட சபை…
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் (15) 5,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (15) காலை 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 342,300…
நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமி அவர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் ஒரு சந்திப்பினை…
இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கை எந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக சீன ஜனாதிபதி இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் விளக்கமளித்ததாக கொழும்பில் உள்ள உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. …
தெற்கு கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 51 பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பொதிகளில் ஐஸ் ,ஹசிஷ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் காணப்பட்டதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த போதைப்பொருள்…
தனியார் துறை வேலையாட்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரச துறை வேலையாட்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாகத் தனியார் துறை வேலையாட்களின் தேசிய குறைந்த பட்ச…
‘கணேமுல்ல சஞ்சீவ’ என அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் இன்று செவ்வாய்கிழமை நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…
நேற்று மாலை வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்கிழமை 20000 ரூபாயால் அதிகரித்து 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 365000 ரூபாயாக விற்பனை…
வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் இன்று காலை யாழ் நூலகத்தை பார்வையிட்டனர். வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் நேற்று மாலை இலங்கை இராணுவத்தினரின் …
யாழ்ப்பாண செம்மணியிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியே இவ் விபத்து சம்பவித்துள்ளது. யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
