- வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை அரசியல் சதி என கொழும்பில் விமர்சனம்
- பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஐநா அலுவலகத்தில் மனு கையளிப்பு
- புட்டின் கைது செய்யப்படுவார், போலந் எச்சரிக்கை. ரசிய உக்ரெய்ன் சமாதான பேச்சு தடைப்படுமா?
- பிரதமர் ஹரிணியை பாராட்டிய முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, ரணிலையும் ஞாபகமூட்டினார்.
- ஐஎம்எப் கடன் விவகாரங்களில், இலங்கையின் நிலைப்பாட்டில் பாகிஸ்தான்
- முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி
- சிறைக்கு செல்கிறார் பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி!
- அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்கவும்
Author: B.Kirushika
எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய,…
இந்த ஆண்டிற்கான (2025) “உலகின் மிக அழகான தீவு” என இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.உலகளாவிய பயண வலைத்தளமான ‘Big 7 Travel’ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் மிக அழகான 50 தீவுகள் குறித்த சமீபத்திய அறிக்கையின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தென்னிந்திய திரை உலகில் 90 கால கட்ட பிரபலங்கள் கோவாவில் ஒன்றாக சந்தித்தனர். திரை உலகில் முன்னணி கதாநாயகன், கதாநாயகிகளுக்கிடையே படங்களில் நடிப்பதில் பெரும்பாலும் போட்டி இருக்கும். ஆனால் பொறாமை இருக்காது. இதில் 1990-ம் ஆண்டு…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்து நேற்று திங்கட்கிழமை புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 எலும்புகூட்டுதொகுதி முற்றாக அகழ்ந்து…
தனியார் பஸ், கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பருத்தித்துறை வீதி கோப்பாய் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.அச்சுவேலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த கார் ஒன்றும்…
கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.இந்த விசேட ரயில் சேவைகள், ஒகஸ்ட் 4 முதல் ஒகஸ்ட் 8, 2025 வரை இயக்கப்படவுள்ளன.இவை கொழும்பு…
புதைகுழிகள் தொடர்பில் உண்மைகளை கண்டறிந்து அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் : எம்.ஏ.சுமந்திரன்
உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை…
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் முகமாக இராணுவத்தினால் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கமைய இராணுவ தளபதியின் வழிகாட்டலில் யாழ் மாவட்டம் முழுவதும் இன்று (29) கரையோர பகுதிகளை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்…
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.முதலாம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது…
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்றைய தினம் (28) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தை…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?