Author: B.Kirushika

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து நேற்றைய தினம் (30) புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.செம்மணி அகழ்வுப்பணிகளின்…

தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ள நிலையில் 2020, 2021 மற்றும் 2022 கா.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், கணிதம் மற்றும் விவசாய பிரிவில் தோற்றியோர் விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகைமைகளாக, க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ்,…

பொத்துவில், பானம பகுதியில் உலாவும் வெள்ளை யானைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.குறித்த யானைகள், பார்ப்பதற்கு வெண்மையாகக் காட்சியளிப்பது தொடர்பில் பலரும் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர். எனினும், பானம பகுதியில் காணப்படும்…

கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளவர்களுக்கு விபத்து காப்புறுதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. இதுவரையில் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை பல்வேறு விவசாய பயிர்கள் மற்றும் விவசாயத்துடன் தொடர்புடைய துறைகளுக்கு பல்வேறு…

தமிழக வெற்றி கழக கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுபடுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தவெக தலைவர்…

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (30) அந்தந்த அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி, 600,768 பயனாளிகளுக்கு ரூ. 3,003,840,000 தொகை பங்கிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.…

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் தமர களுபோவில நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, நேற்று (29) நியமனக் கடிதத்தை வழங்கியிருந்தார்.கொழும்பு ரோயல் கல்லூரியில் உயர்கல்வியை நிறைவு செய்த…

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் வடக்கு ஜப்பானில் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சுனாமி அலை 30 சென்ரிமீற்றர் உயரம் கொண்டதாக காணப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.ஜப்பானின் வடக்கு…

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் இன்று (30) அதிகாலை 8.7 ரிக்டர்…