- உக்ரைன் ரஷ்ய கைதிகள் விடுதலை
- துப்பாக்கிச் சூடு நடத்தியவரை பிடிக்கச்சென்ற ஹெலி விபத்தில் இருவர் பலி
- பாரசீக வளைகுடாவில் இரண்டு எண்ணெய் டேங்கர்களை ஈரான் கைப்பற்றியது
- ஆசியாவில் பார்க்க வேண்டிய பட்டியலில் நுவரெலியாவுக்கு இரண்டாவது இடம்
- குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் பிரதமரை சந்தித்தார்
- கணேமுல்ல கொலைச் சம்பவம் – சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
- கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு
- இந்தியா பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி
Author: B.Kirushika
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை இந்தியாவுக்குச் சென்றுள்ளார். அங்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிரதமராகப் பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது இந்தியப் பயணம் இதுவென ஹரிணி அமரசூரிய…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான பேச்சு வார்த்தைக்காக சுமார் ஒரு வருடத்தின் பின்னர் சம்பள நிர்ணய சபை நாளை வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டீ.என்.கே. வட்டலியத்த தலைமையில், பிற்பகல் 1…
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்ச அளவிற்கு கணிசமாக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி…
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளையும் இணைக்கவுள்ள பிரதான கட்டமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான கட்டமைப்பு அறிக்கை …
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டு எவ்வாறு வட மாகணத்தை கைப்பற்றுவது எவ்வாறு கட்சிகள் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில்…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன் படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென்,…
30 வருடங்களாக இலங்கைப் பொலிசாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் இருந்து வந்த யாழ்ப்பாண கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ்.நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில், அதன் உரிமையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது. அதன் படி காணிகளுக்கு சொந்தமான 07…
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று பகல் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலுக்கு இலங்கையர்களை வேலைக்கு அனுப்பிய விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறை கேடு தொடர்பில் இடம்பெற்று வரும்…
வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முப்படையினர்…
தமிழ் இன அழிப்பு என்று கூறப்படும் யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்காக சுமாா் இரண்டு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மழை காலம் ஆரம்பித்துள்ளதால் தற்போதைக்கு அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க முடியாது…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
