Author: B.Kirushika

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.…

வேலணை பிரதேசத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான அமைவிடத்தை துறைசார் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை (04) நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அராலி சந்தியில் இருக்கும் அரச காணியை…

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள பகுதியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை பார்வையிட்டிருந்தனர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள்…

சிறுநீரக நோய்கள் உலகளவில் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்து வருகின்றன.இந்நிலையில், மருத்துவ உலகில் முக்கியமான மைல்கல்லாக செயற்கை சிறுநீரகம் (Artificial Kidney) உருவாக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவையும், தென்கொரியாவையும் சேர்ந்த விஞ்ஞானிகள் குறித்த செயற்கை சிறுநீரகத்தை உருவாக்கியுள்ளனர்.குறித்த செயற்கை சிறுநீரகம் உண்மையான…

பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் நடைபெறவிருந்த இந்த தொடரின் திட்டமிடல் சிக்கல்கள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.முன்னதாக, இரண்டு அணிகளுக்கும் இடையில் மூன்று…

தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத்.தற்போது தமிழில் கூலி, மதராஸி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2, ஜனநாயகன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கூலி திரைப்படம்…

மெட்டாவுக்கு சொந்தமான பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமுக்கு, சமீப காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதன்படி இன்ஸ்டாகிராம் (Instagram) உலகின் நான்காவது பெரிய சமூக வலைத்தளமாகத் திகழ்கின்றது வட்ஸ் அப் (WhatsApp), பேஸ்புக்…

சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த நிலையில், அவர் முதலிடத்தைத் தன்வசப்படுத்தியுள்ளார்.இதன்படி…

கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்லும் தனியார் பஸ்களுக்கு சில இடங்களில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே…

கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் மற்றுமொரு வருமான…