Author: B.Kirushika

நடிகர் அஜித் குமார் அணி ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. குட் பாட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது அஜித்…

கடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 105 வர்த்தக நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ்வாறு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த…

மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது…

கிளிநொச்சி , தட்டுவான் கொட்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் தமது பணியை தொடர்ந்த போது நிலத்திற்கு…

கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இன்று (29) காலை அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில்,…

ஜா-எல பொலிஸ் பிரிவில், ஜா-எல – மினுவாங்கொடை வீதியில் மொன்டா சந்திக்கு அருகில், ஜா-எலவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிச் சென்ற கார் மோதி பாதசாரி உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பாதசாரி…

தமிழ்நாட்டு காரைக்கால் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள், யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்புக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடியில் ஈடுபட்ட போதே இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை…

யாழ்ப்பாணம் – கேரதீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில், சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன்…

கொட்டாவை பகுதியில் பல்வேறு வகையான 458 தோட்டாக்கள் மற்றும் ஒரு T-56 கோப்புடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 75 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள்,…

உலக இதய தினம் இன்றாகும் (29) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் திகதி, இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இதய தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் ஏற்படும் அதிக மரணத்திற்கு முக்கிய காரணமாக இதய நோய் கருதப்படும்…