Author: B.Kirushika

காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி, டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் வைத்தியசாலையில் நேற்று மாலை மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும்,…

புத்தளம் மாவட்டத்தில் உள்ள வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 850 கிலோவிற்கும் அதிக நிறையுடைய சுறா…

மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று செவ்வாய்க்கிழமை (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது உறுதியளித்துள்ளார். இதன்போது அமைச்சர் ஜெயக்கொடி வெளியிட்ட தகவலின்படி, அரசாங்கத்தின் கொள்கை…

டயலொக் மெகா வாசனா அதிஸ்டச் சீட்டிழுப்பில் பரிசுகளைப் பெற்றுள்ளதாகக் கூறி, இணையம் மூலம் மக்களை ஏமாற்றி 01 மில்லியன் ரூபாயினை பணமோசடி செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் வடக்கு மாகாணப் பிரிவின் கணினி குற்றப்…

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை (06) மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4461 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இதேவேளை, தங்கத்தின் விலை 3000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள்…

பச்சை மிளகாய் செடிகள் அடையாளம் தெரியாத நோய் பரவுவதால் முழுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளதால் பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என விவசாயிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி, தற்போது ஒரு கிலோகிராம் பச்சைமிளகாய் சந்தையில்…

நாட்டில் உள்ள சிறுவர்களுக்கு விட்டமின் D சத்து குறைவடைந்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சிறுவர்களின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் வைட்டமின் D முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் இன்று அது அவர்கள் மத்தியில் குறைந்து…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் சில்லறை விலைகளை நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தியமைத்துள்ளது. இந்த விலை மாற்றத்தின்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் தவிர்ந்த ஏனைய அனைத்து எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒட்டோ டீசல்…

2026ம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (06) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ஆரம்பமாகியது. அதன்படி இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். மு.ப.09.30 – மு.ப. 10.00 நாடாளுமன்ற நிலையியற்…

கடந்த ஆண்டு நடத்தப்படாத க.பொ.த உயர் தரப் பரீட்சை பாடங்களுக்கான பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் 12ம் திகதி முதல் 20ம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் க.பொ.த…