Author: B.Kirushika

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடத்திய கூட்டுப் பத்திரிகையாளர்…

2015ஆம் ஆண்டு புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள…

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய வர்த்தக நாள் நிறைவில் (25) சிறிய அளவிலான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாள் முடிவில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு…

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 9.99 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 7.79% அதிகரிப்பாகும் என ஏற்றுமதி அபிவிருத்திச்…

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஒரு கோடி ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தனது சட்டத்தரணி ஊடாக டயனா கமகே நீதிமன்றத்தில் இன்று முன்னிலையான போதே, கொழும்பு…

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதிகள் இன்று (25) எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் ஒன்றுகூடியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் இவ்வாறு சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…

பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் இன்று (25) முற்பகல் 11 மணியளவில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லயன் வீடுகள் சேதமடைந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீபரவல் காரணமாக வீடுகளில் இருந்த உடமைகள்…

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 222ஆவது ஞாபகார்த்த விழா வவுனியா மாநகரசபை மற்றும் கலாசார பேரவையின் ஏற்ப்பாட்டில் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையடியில் இன்று (25) இடம்பெற்றது. இதன்போது மாவட்ட செயலக வாயிலில் இருந்து…

கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்களின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன. தபால் நிலையங்களும் மூடப்பட்டிருந்தமையினால் தபால் சேவை பெற தபால் நிலையங்களுக்கு சென்ற பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு…

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை எதிர்த்து இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, குறித்த போராட்டத்தில் “எங்கள் ஆன்மாவையும் இரத்தத்தையும் கொண்டு காஸாவை…