Author: B.Kirushika

AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் தெரிவித்துள்ளார். Geo செயற்கை நுண்ணறிவு மற்றும்…

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை மற்றும் கடும் காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் 735 குடும்பங்களைச் சேர்ந்த 2313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா…

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா , நேற்று வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். இலங்கை ஏதேனும் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும்…

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு விசேட நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளுக்கிணங்க, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை…

பேஸ்புக் விருந்து ஒன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விருந்துக்கு பல பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களும் , யுவதிகளும் வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு…

இன்று சனிக்கிழமை (13) நாட்டின் பெரும்பாண்மையான பகுதிகளில் வடக்கு, வடமத்திய, ஊவா, மத்திய , கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை வெளியிடப்பட்ட…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சையை (GIT) ஜனவரி 11, 2026 அன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த பரீட்சார்த்திகள்…

பதுளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பயணிகள் பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்து 14 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினர். பதுளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி இன்று (12) காலை பயணித்த கெகிராவ…

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் கண்டி , கேகாலை , குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய 4 மாவட்டங்களில் , 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில…

இன்று வெள்ளிக்கிழமை (12) கிளிநொச்சியில் உலக மண் தின நிகழ்வும் அறுவடை சஞ்சிகை வெளியீடும் கண்காட்சியும் நடைபெற்றுள்ளது . குறித்த இவ் நிகழ்வை வடக்கு மாகாண விவசாய அமைச்சு , கிளிநொச்சி மாவட்ட செயலகம் இணைந்து…