Author: B.Kirushika

சீதுவ, ஈரியகஹலிந்த வீதியில் குழுவிவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டத்தில் பலத்த காயமடைந்த நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர். சீதுவ, ஈரியகஹலிந்த…

நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகவெவ சந்தியில் நேற்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் – திருகோணமலை பிரதான வீதியில், புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ் ஒன்று துவிச்சக்கரவண்டியை…

அரச மற்றும் தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கதிர்காமம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று(11) மாலை மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 284 கிலோ 415 கிராம் கேரள கஞ்சா பற்றைக்குள மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம்…

நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும் பொறுப்புள்ள இளைஞர் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேசிய இளைஞர் மாநாட்டின் ஆரம்ப விழாவில் தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் மாநாடு இன்று(12) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு…

மலை சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏறலாம் என நேபாள அரசு அறிவித்துள்ளது. நேபாளத்திலுள்ள எவரெஸ்ட் மலை உலகிலேயே மிக உயரமான மலையாக காணப்படுகின்றது.இதில் ஏற ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய்…

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால், பெறப்பட்ட கடனை முழுமையாக மீளச் செலுத்தும் வரை அதற்கான சாத்தியம் இல்லை என அவர்…

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் உதவி திட்டங்கள் மற்றும் பிரதேசத்தின் சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜெயந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது பிரதேசரீதியான கலை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதுடன்…

கடந்த ஆறு மாதங்களில் 23 சந்தேகத்திற்கிடமான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். மொரட்டுவையில் உள்ள எகொட உயன சுகாதார மருத்துவ அதிகாரி பகுதியிலேயே தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டவர்களில் ஆறு பேர் குழந்தைகள் என எகொட உயன சுகாதார…

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.அவரை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட முன்மொழிவை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.