Author: B.Kirushika

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் , சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்ட நிலையில், பெருமளவான இடங்களில் இயல்பு…

மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செவனகல பகுதியில் ஹபுருகலை போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்தார். செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரே சம்பவத்தில் மரணித்தார். குறித்த நபர் மற்றொரு நபருடன் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு குழியில்…

உலகில் முதன்முறையாக நடத்தப்படும் மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் பீஜிங்கில் ஆரம்பமாகியுள்ளது. நேற்று (15) முதல் இடம்பெறும் இந்த போட்டிகள் நாளை (17) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா,…

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். நாளை மாலை 4.00 மணி முதல் குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து…

முதலீட்டாளர்கள் முன்வரும் பட்சத்தில் கண்டியில் விமான நிலையம் ஒன்றை அமைக்க முடியும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அண்மையில் நுவரெலியா – சீதாஎலிய ஆலயத்துக்கு சென்றிருந்த அமைச்சர் விஜித ஹேரத்திடம் இந்தியாவிலிருந்து வந்திருந்த…

இலங்கை மின்சார சபையின் (CEB) பொறியியலாளர்களில் 20% பேர் கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து, விதிவிலக்கான வேதனம் மற்றும் சலுகைகளுடன் அதிக இலாபகரமான பதவிகளைப் பெற்றுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இலங்கை மின்சார சபை…

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த…

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுர கெமுனு ஏரியில் நேற்று (15) மதியம் 12 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த சிறுவன், தனது மாமியுடன் குளத்தில் நீராடிக்…

வடமராட்சிக் கிழக்கு, நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் ஏழாம் திருவிழாவான மாம்பழத்திருவிழாவாகிய நேற்று(14) மாம்பழம் ஒன்று ஒரு மில்லியன் ரூபாவிற்கு (1,000,000) ஏலமிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா, கடந்த 08 திகதி…