Author: B.Kirushika

இந்தியாவிற்கு சென்ற பிரதமர் ஹரிணி புதுடில்லியில் இந்திய வர்த்தக பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினார்.இலங்கைக்கு இந்திய முதலீட்டாளர்கள் வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பாக கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு,…

இன்று (17) சந்திரன் கடகம், சிம்ம ராசியில் ஆயில்யம் பின் மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கின்றார். இன்று சித்த யோகம் உள்ளது. இன்று துலாம் ராசியில் மூன்று கிரக சேர்க்கை உருவாகின்றது. இன்று தனுசு ராசியின் பூராடம்…

இலங்கை வரலாற்றில் 24 கரட் தங்க பவுனொன்றின் விலை இன்றைய தினம் (17) 04 லட்சத்தை கடந்துள்ளது. இதன் படி 24 கரட் தங்க பவுனொன்றின் விலை 04 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக…

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவர் ஸ்ரீ வோல்ற்(Siri Walt) மற்றும் சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் ஜஸ்ரின் பொய்யிலற் (Justine Boillat)ஆகியோரை இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

2026ம் ஆண்டு இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத்துக்கான அணிகளின் பட்டியல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 அணிகள் இந்தப் போட்டியில் பங்குபற்றவுள்ளன. ஐ.சி.சி (ICC) வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவு செய்யப்பட்ட…

ஜனநாயகன் விஜயின் 69 வது படம் எனவும் அவரது கடைசி படம் என்றும் கூறப்படுகின்றது. காரணம் அவரது அரசியல் வருகை ஆகும்.பொலீஸ் கேரக்டரில் (Character) வரும் அதன் பின்னர் அரசியல்வாதி, முதல்வராவது தான் கதை என்று…

ரசியாவிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதை இந்தியா நிறுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ரசியாவிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்தவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம்…

வடமாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றத்தில் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் சங்கத்தினரை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமாகிய சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேற்றைய…

கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்காக  புதுக்கடை நீதிமன்றத்திற்கு நான் வந்த போது என்னை ஒரு வழக்கறிஞர் என்று நினைத்து ஒரு பெண் ஒரு வழக்கில் வாதாடுவதற்கு என்னிடம் வழக்கை  ஒப்படைத்தார் என இஷாரா செவ்வந்தி பொலிஸ்…

மெட்டா  நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு  பதிப்பிற்கான புதிய குரலாக ஹாலிவுட்(Hollywood) நடிகை தீபிகா படுகோனின் குரல்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியை பகிர்ந்து கொண்ட தீபிகா படுகோன் …