- நாட்டில் 10இற்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள்
- அம்புலுவாவ கேபிள் கார் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
- ஆசிரியர் நியமனத்திற்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
- இன்றைய வானிலை!
- சீனாவில் குதிரை ஆண்டின் சின்னமானார் ஹரிபொட்டரின் வில்லன்
- மேற்கு நைஜீரியாவில் 162 பேர் சுட்டுக்கொலை
- மினசோட்டாவை விட்டு 700 குடியேற்ற அதிகாரிகள் வெளியேற்றம்
- 10வது முறையாக இறுதிப் போட்டியில் இந்தியா
Author: B.Kirushika
நாட்டில் நிலவிய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு சுகாதார…
“டித்வா” ( Ditwah ) சூறாவளியின் காற்றழுத்தம் குறைவடைந்து ஒரு ஆழ்ந்த தாழ் அமுக்கமாக காங்கேசன்துறைக்கு வடக்கு – வடகிழக்குத் திசையில் சுமார் 300 km தொலைவில் நிலை கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்துச் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது.இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாக ஸ்தம்பிதமடைந்த பொதுப் போக்குவரத்து சேவை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்து…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதிக மழைவீழ்ச்சி காரணமாக மஹாவலி கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால், பேராதனை அரச தாவரவியல் பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.…
நேற்றைய தினம் (27) உலகின் முதல் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு பிரேசில் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இத் தடுப்பூசி பாலோவில் உள்ள புகழ்பெற்ற புட்டான்டன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இவ் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு…
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது 654 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரம், அவர்களிடமிருந்து…
கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மீபிட்டிய பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமையால் கொழும்பு – கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனவே, கொழும்பு – கண்டி…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த கூட்டத்தில் வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே…
நாட்டைப் பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக சிறீலங்கன் விமான சேவை நிறுவனம் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. விமான நிலையத்தை வந்தடையும் மற்றும் புறப்படும் விமானங்களில் தாமதம் ஏற்படுவதால் பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு…
தீவு முழுவதும் தற்போது நிலவும் மோசமான வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இன்று (28) காலை 6.00 மணிக்குப் பிறகு அனைத்துப் பாதைகளிலும் ரயில் சேவைகளை இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள மழைப்பொழிவு காரணமாக…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
