Author: B.Kirushika

2026ம் ஆண்டுக்கான T-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையைப் பலப்படுத்தும் நோக்கில் புதிய துடுப்பாட்டப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்…

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது தாயாரைக் கொச்சைப்படுத்தி மிக மோசமான வார்த்தைகளால் திட்டியதாக அர்ச்சுனா இராமநாதன் இன்று (07) புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வின் போது முறைப்பாடு அளித்துள்ளார். “இனிமேலும் அவருக்கு அருகில் அமர்ந்து என்னால்…

இன்று ஜனவரி மாதம் புதன்கிழமை (07) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 306.2802 ரூபாயாகவும், விற்பனை விலை 313.8181 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கனேடியன் டொலரின்…

மாவனெல்லை மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசத்தில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வலம்புரிச் சங்குகள் மற்றும் மாணிக்கக் கற்கள் உள்ளிட்ட பொருட்களுடன் 6 சந்தேநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.…

பங்களாதேஷ் அணியின் T-20 உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும், குறித்த போட்டிகளை நடத்துவதற்கு இதுவரை எந்தவித அச்சுறுத்தல்களும் கண்டறியப்படவில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தெரிவித்துள்ளது.…

கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் நேற்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடித்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்…

இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவரது மனைவி திருமதி சுனிதா திவேதி ஆகியோர் இலங்கை வந்தடைந்ததாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின்…

தரம் 6 ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க தேசிய கல்வி நிறுவகம் (NIE) ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். கல்வித் தரத்தைப் பாதுகாக்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நூல்களில் உள்ள குறித்த…

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நான்கு வருடங்களாக பணியாற்றி வருகின்ற ஜூலி சங் எதிர்வரும் 16ம் திகதி பிரியாவிடை பெறப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கான தூதுவராகப் பொறுப்பேற்ற அவர்…

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக பரீட்சகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 2025.12.25 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்ற…