Author: B.Kirushika

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கும் மரண சான்றிதழை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்தார். மேலும் , இந்த விடயம்…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இத் திட்டமானது மண்சரிவுகளால் வீடுகளை இழந்த மக்களுக்குப் பாதுகாப்பான மாற்று இடங்களை வழங்குவதையும் பாதிக்கப்பட்ட…

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத இம்முற்பணக் கொடுப்பனவானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதலாம் திகதி…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை வீதியில் வாகன விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை (12)…

கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவை பிணையில் விடுதலை செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டுள்ளது. சபுகஸ்கந்த பிரதேசத்தில் கடந்த 11 ஆம்…

AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் தெரிவித்துள்ளார். Geo செயற்கை நுண்ணறிவு மற்றும்…

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை மற்றும் கடும் காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் 735 குடும்பங்களைச் சேர்ந்த 2313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா…

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா , நேற்று வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். இலங்கை ஏதேனும் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும்…

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு விசேட நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளுக்கிணங்க, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை…

பேஸ்புக் விருந்து ஒன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விருந்துக்கு பல பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களும் , யுவதிகளும் வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு…