Author: B.Kirushika

ஜப்பானில் வாகன விலை குறைந்ததையடுத்து, இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை அதிக பட்சமாக 1.5 மில்லியன் வரை குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத வாகன இறக்குமதிகள் காரணமாக, பதிவு செய்யப்படாத…

இலங்கை அரச கிளவுட் சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. இந்தச் சேவைகளில் பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை…

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,  மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.  மு.ப. 10.00…

நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 25 வருடங்கள் கடந்த நிலையில் அவருடைய இறப்பிற்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என்பதுடன் குற்றவாளிகள் இனங்காணப்படவில்லை. இது தொடர்பில் சர்வதேச அளவில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்…

இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு இளம் தலைமுறையை சேர்ந்த நடிகர்களின் படங்கள் வெளி வந்தன. இதில் பைசன் மற்றும் Dude ஆகிய படங்களுக்கு அதிக திரையரங்குகள் கிடைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிரதீப்…

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு…

பாரிஸில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் மன்னரான நெப்போலியன் பயன்படுத்திய 9 வைர நகைகள் பாரிசில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த…

தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கமான ஒன்றாகும். இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட…

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிந்த போது வீட்டினுள் காட்டு யானை வருவதைக்…