Author: B.Kirushika

தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்க அல்லது மேம்படுத்த உருவான சாதனங்களின் பயன்பாடாகும். அது மட்டுமல்லாமல் மனித செயல்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் , சமூக வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தகவல் தொழில்நுட்பம் , மருத்துவ…

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் விடுதி ஒன்றிற்கும் , தனியார் நிறுவனமொன்றிற்கும் நீதிமன்றம் 1000000 ரூபாவை அபராதமாக விதித்துள்ளது. குற்றவாளியாக இனங்காணப்பட்ட பெலிஹுல் ஓயா மற்றும்…

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் நாட்டிற்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளது. அச் சவால்களை நிவர்த்தி செய்யும் முகமாக இலங்கை சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலரை நிதியுதவிக்காக , விரைவு நிதியளிப்பு வசதியின் கீழ் சர்வதேச…

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாரிய மண்சரிவு ஏற்பட்டு அதிகளவு உயிரிழப்புக்கள் கண்டி மாவட்டத்திலுள்ள கடுகன்னாவ…

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இரவு முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு , வடமத்திய , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.…

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடரினால் மக்களின் மரண எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை (06) வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 213 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த…

நடிகர் அஜித்தை வைத்து பல திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சிவா மீண்டும் அஜித்துடன் கை கோர்த்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அஜித் நடித்த வேதாளம் , விஸ்வாசம் , வீரம் , விவேகம் போன்ற படங்களை சிறுத்தை…

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலால் கண்டி – தெல்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட நாரன்இன்ன பகுதியில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு நாரஇன்ன பிரதேசத்திற்கு பெருமளவிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்…

யாழ்ப்பாணத்தில் (Jaffna) சைக்கிள்கள் திருடிச் சென்ற வழக்கில் நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமற்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த…

இந்த வருடம் உலகம் முழுவதும் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த தேடல் முடிவுகளை கூகுள் வெளியிட்டுள்ள நிலையில் , பஞ்சாப் கிங்ஸ் அணி…