Author: B.Kirushika

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றில் ஈடுபட்டு, சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் சொத்துச் சேர்த்த சந்தேகத்தில் 11 பேருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதோடு, இவர்களுக்கு எதிரான விசாரணைகளை நடத்துவதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றும் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

தனது மகளான நற்றாலி ஆனின் (Natalie Anne) 34வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ஒக்டோபர் 16ஆம் திகதி இலங்கை வந்த பிரித்தானிய பிரஜை எல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய இராச்சியத்தின்…

போக்குவரத்து அபராதங்களை  செலுத்துவது குறித்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்து பொலிசாருக்கான விழிப்புணர்வு கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.  இந்த  விழிப்புணர்வு செயலமர்வில் Harsha Purasinghe ,Chairman,…

சீரற்ற காலநிலை காரணமாக , நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாகச் சுகாதார நிபுணர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மழைநீர் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதால், டெங்கு, லெப்டோஸ்பிரோசிஸ் (leptospirosis), ஹெபடைடிஸ்…

காலத்தால் அழியாத பாரம்பரியமான புகழிடம் எனவும் அழைக்கப்படும் ‘யாழ்ப்பாணம்’ , 2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண ஊடக நிறுவனமான ‘லோன்லி பிளானட் நிறுவனம் (Lonely Planet)’…

இன்று(27) தங்கத்தின் விலையில் பெரிதாக எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து தங்க விலையானது எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுன்…

உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 3500 மெட்ரிக் தொன் பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.  அதற்கமைவாக, அதன் முதல் தொகுதி கடந்த…

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (27.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா…

இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பல போட்டிகளில் இந்தியாவுடன் போட்டியிட்ட இலங்கை, பதக்கப் பட்டியலில் 4 தங்கப் பதக்கங்கள் வித்தியாசத்தில் முதலாம்…

USS Gerald R Ford  என்ற  உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அமெரிக்க போர்க் கப்பலில் சுமார் 90 விமானங்கள் வரை…