- இலங்கை விமான சேவை நஷ்டத்தில், ஐஎம்எப் பரிந்துரை ஏற்கப்படுமா?
- கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை விஜய் சந்திக்கிறார். 20 இலட்சம் கையளிப்பு
- தேங்காய் திருட்டு, கொலைக் குற்றவாளிக்கு ஹோமாகம நீதிமன்றம் மரண தண்டனை
- போர்க்குற்றத்துக்கு உள்ளக பொறிமுறை. சர்வதேச விசாரணை அவசியமற்றது – பிரதமர் விளக்கம்
- இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை திரும்ப பெறவுள்ள தாய்லாந்து
- கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
- நுளம்புகள் இல்லாத நாடு என்ற பெருமையை இழந்தது ஐஸ்லாந்து
- பாதாள குழுக்களுடன் தொடர்பில் உள்ள அரசியல்வாதிகள், விபரங்கள் சபையில்
Author: B.Kirushika
வானில் செப்டெம்பர் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் கண்கவர் ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்குக் கிடைக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவரும், ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின்…
கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது. இந்தப் பதிலில், குறித்த அறிக்கையின் அடிப்படையாக…
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு (05) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்…
உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (04) வொஷிங்டனின் உயர்மட்ட தொழில்நுட்பத் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தச் சந்திப்பு, அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முதலீடுகள் குறித்து கவனம்…
மாத்தறை, ஹக்மனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
தமிழகத்தில் இருந்து வருகை தந்த கலைஞர்களின் வள்ளி கும்மி நடனமானது நேற்றையதினம் (04) நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இடம்பெற்றது. நேற்றையதினம் தமிழகத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக 150இற்கும் அதிகமானோர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்தவர்களில் 65…
எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தின் போது 15 பேர் உயிரிழந்த நிலையில் ஜீப் வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பஸ் எல்ல திசையிலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த போது…
எல்ல – வெல்லவாய வீதியில் நேற்று (4) இரவு பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர் தியத்தலாவை விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை…
எல்ல – வெல்லவாய வீதியில் 24ஆவது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இறந்தவர்களில்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
