- இன்றைய தங்க விலையின் நிலவரம்
- யாழில் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது!
- யாழில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான இளைஞர்
- தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்னின் தாயார் காலமானார்!
- 2025 உயர்தரப் பரீட்சை குறித்த வெளியான முக்கிய அறிவிப்பு
- பல மாவட்டங்களில் கன மழைக்கான சாத்தியம் !
- ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 இல் இலங்கைக்கு மேலும் இரண்டு வெண்கலப்பதக்கங்கள்!
- கொக்குவில் இந்து கல்லூரி படுகொலையின் 38 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
Author: B.Kirushika
யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை – வித்தகபுரத்தை சேர்ந்த செல்வநாயகம் பாலசரஸ்பதி (வயது 82) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம் (09) வீட்டுக்கு பின்னால்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், உட்டா…
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதி இன்று (10) பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து…
நேபாளத்தின் காத்மண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான கொலைகளையும் தாம் கண்டிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். …
மருதனார்மடம், காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் (10) மூன்று மோட்டார் சைக்கிள்களும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, பின்பக்கமாக…
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அறிக்கையின் படி, 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை 6.8% அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது. இதன்படி, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற…
கெசல்கமு ஓயா வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் நேற்று (09) கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு உபயோகிக்கப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்…
இந்த வருடத்தின் கடந்த 08 மாதங்களில் 212,302 இலங்கை தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, வேலைவாய்ப்புக்காக 130,252 ஆண் தொழிலாளர்களும் 82,050 பெண் தொழிலாளர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தற்போதைய சமூக மற்றும் கலாசார மாற்றங்களுக்கு ஏற்ப 1973 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சட்டம், சமகால சமூக மற்றும் கலாசார…
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்து செய்தல் சட்டமூலத்தின் 2ஆவது வாசிப்பு மீதான விவாதத்தை நாளை (10) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய,…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
