Author: B.Kirushika

ஆந்திராவில் கரையைக் கடந்த பிறகும் புயலாகவே நீடிக்கும் ‘மோன்தா’ அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மோன்தா புயல் வடக்கு, வட…

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகின்றது. அதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் (28)…

வடக்கிற்கான தொடருந்து சேவை தொடர்பில் தொடருந்து திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண தொடருந்து போக்குவரத்து வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வாரத்துக்கு பகுதியளவில் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களை சீர்செய்யும் நடவடிக்கையும் வடக்கு தொடருந்து மார்க்கத்தைத் தரமுயர்த்தல்…

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள மதுரு ஓயா இராணுவ பயிற்சி முகாமில் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்ற இராணுவ பயிற்சியின் போது கைக்குண்டு தவறுதலாக வெடித்துள்ளது.   இதன் காரணமாக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று இலங்கை…

கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண திருநெல்வேலி பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (28.10.2025) யாழ்…

மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் இரகசியமாக பதுங்கியுள்ள பாதாள உலக குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை இலங்கைக்கு கொண்டு வந்து சட்ட நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இலங்கை…

இலங்கையில் வாராந்த ஏலத்தில் தேங்காய் விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக 5 சதவீதம் சரிந்துள்ளதாக தெங்கு அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை 128,060 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும்…

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின் கீழ் விரைந்து நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர்…

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாடு சென்றிருந்த 3 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 15 நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக படகில் குறித்த 3 பேரும் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சென்னை மண்ணடியில் தங்கி…

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு நைட்ஹுட் (Knighthood) பட்டம் வழங்கப்பட்டுள்ளது.  ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு, விண்ட்சர் அரண்மனையில் (Windsor Castle) இளவரசி ரோயலால் இந்த பட்டம் வழங்கப்பட்டது. 43 வயதான…