Author: B.Kirushika

அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட தெம்பிலியான பகுதியில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 41 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்…

சென்னையில் மெத்தையில் இருந்து தவறி வீழ்ந்து குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அமைந்துள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 6 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்தது.இந்த…

பொதுப்போக்குவரத்து தொடர்பான பயணிகளின் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் முறைப்பாடுகளை சேகரிக்க , இலங்கை போக்குவரத்து சபை ஒரு புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பாதுகாப்பான மற்றும் திறமையான பொதுப் போக்குவரத்து சேவைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட…

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் கடந்த வியாழக்கிழமை (31) புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 07…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (02) நடைபெற்றது.யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன் போது கட்சியின்…

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ…

இலங்கையின் அரச வைத்தியத்துறையில் IVF கருத்தரிப்பு முறையில் வெற்றிகரமாக முதலாவது குழந்தை ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் நேற்று பிறந்துள்ளது. இந்த குழந்தை சிசேரியன் மூலம் பிறந்துள்ளது. பிரசவத்தின் பின்னர் 31 வயதுடைய…

இலங்கையின் முதற்தர T20 தொடரான லங்கா பிரீமியர் லீக்கிற்கான (LPL) திகதிகளை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 23ஆம் திகதிவரை LPL தொடர் நடைபெறும்…

புத்தியை மட்டும் விருத்தி செய்யும் கல்வி முறைக்குப் பதிலாக, இதயத்தையும் விருத்தி செய்து, கருணையுடன் கூடிய போதிசத்துவ குணங்கள் கொண்ட குழந்தைகளை உருவாக்குவதற்குப் புதிய கல்விச் சீர்திருத்தத்தில் கவனம் செலுத்துமாறு அஸ்கிரி, மல்வத்து ஆகிய இரு…