Author: B.Kirushika

சிறுநீரக நோய்கள் உலகளவில் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்து வருகின்றன.இந்நிலையில், மருத்துவ உலகில் முக்கியமான மைல்கல்லாக செயற்கை சிறுநீரகம் (Artificial Kidney) உருவாக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவையும், தென்கொரியாவையும் சேர்ந்த விஞ்ஞானிகள் குறித்த செயற்கை சிறுநீரகத்தை உருவாக்கியுள்ளனர்.குறித்த செயற்கை சிறுநீரகம் உண்மையான…

பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் நடைபெறவிருந்த இந்த தொடரின் திட்டமிடல் சிக்கல்கள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.முன்னதாக, இரண்டு அணிகளுக்கும் இடையில் மூன்று…

தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத்.தற்போது தமிழில் கூலி, மதராஸி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2, ஜனநாயகன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கூலி திரைப்படம்…

மெட்டாவுக்கு சொந்தமான பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமுக்கு, சமீப காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதன்படி இன்ஸ்டாகிராம் (Instagram) உலகின் நான்காவது பெரிய சமூக வலைத்தளமாகத் திகழ்கின்றது வட்ஸ் அப் (WhatsApp), பேஸ்புக்…

சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த நிலையில், அவர் முதலிடத்தைத் தன்வசப்படுத்தியுள்ளார்.இதன்படி…

கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்லும் தனியார் பஸ்களுக்கு சில இடங்களில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே…

கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் மற்றுமொரு வருமான…

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவன் – மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் தம்பதியினரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை அவர்களின் உடைமையில் இருந்து 90 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை…

யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 130 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 120 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம்…

வேலணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது இயந்திரங்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வேலணை பிரதேச…