- வடமராட்சி கிழக்கு மணல்காட்டில் 600 ஏக்கர் காணி கொழும்பு நிறுவனங்களுக்கு. மக்கள் எதிர்ப்பு
- வடமாகாணத்தில் நாளை 13 மணிநேர மின்வெட்டு!
- உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அனுப்பிய அமெரிக்கா
- இந்தியாவில் 122 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான கண் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிப்பு!
- 2025ம் ஆண்டின் இது வரையான காலப் பகுதியில் விபத்துச் சம்பவங்களில் 2239 பேர் உயிரிழப்பு!
- தீப்பற்றி எரிந்த ரயில் என்ஜின்
- லோகேசுக்கு NO சொன்ன ரஜினி
- இன்றைய தங்க விலையின் நிலவரம்
Author: B.Kirushika
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அழகையா துரைராஜாவின் உருவச் சிலை ஒன்றை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானித்துள்ளது. யாழ் திருநெல்வேலிச் சந்தியில் உருவச்சிலை அமைக்கப்படவுள்ளது. நேற்று புதன்கிழமை (18) இடம்பெற்ற நல்லூர் பிரதேசசபைக் கூட்டத்தில்…
நாள்பட்ட சிறுநீரக நோயால் நாட்டில் தினமும் சுமார் ஐந்து பேர் இறக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், நாள்பட்ட சிறுநீரக நோயால் நாட்டில்…
இலங்கை பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நனோ செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவ ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. பர்ட்ஸ் – எக்ஸ் டிராகன்ஃபிளை என பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள்,…
நலன்புரி நன்மைகள் சபை இம்மாதத்திற்கான நிவாரண உதவித்தொகையை பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயனாளிகள் இன்று (12) வங்கிக் கணக்குகள் மூலம் நிவாரண உதவித்தொகையைப் பெறலாம் என அஸ்வெசும நலன்புரி சபை அறிவித்துள்ளது.
பெருந்தோட்டத்துறைக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை கலைப்பதற்கு, அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். மலையக சமூகம் மிக நீண்டகாலமாக…
இலங்கையின் மாகாணசபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். அவற்றில் அதிகபட்சமாக 16,651 வெற்றிடங்கள் மேல் மாகாண சபையில்…
உலகளாவிய ஜனநாயக செயல்திறனில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதன்படி, சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய ஜனநாயக நிலை 2025 அறிக்கையின் பிரதிநிதித்துவ பிரிவில் இலங்கை 15 இடங்கள் முன்னேறியுள்ளது.…
உயிருள்ள 6 அரிய வகைய பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்துள்ளனர். 40 வயதுடைய குறித்த இலங்கைப் பெண் பயணி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம்…
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார் . சிறிது காலமாக நோய்வாயப்பட்டிருந்த நிலையில், ஹேவ்லொக் பகுதியில் கத்தோலிக்க திருச்சபையின் Evening Stars என்ற ஓய்வூதிய…
கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கொட்டவ பகுதியில் தாயும் மகனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாயும் மகனும் வீட்டிற்குள் இருந்தபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 75 வயதுடைய பெண் ஒருவரும் 25 வயதுடைய ஆணுமே இவ்வாறு…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
