- தொடர் வீழ்ச்சியில் இலங்கை ரூபாயின் பெறுமதி
- பிட்புல், ரொட்வீலர் இன வளர்ப்பு நாய்களுக்கு இனி தடை!
- சீமானை சந்தித்த இலங்கை தமிழ் பிரதிநிதிகள்!
- வீட்டிற்குள் பேஸ்புக் களியாட்டம் – 13 பேர் கைது
- ‘பைரன் புயல்’ தாக்கத்தால் உயிரிழந்த குழந்தைகள் !
- கொட்டாஞ்சேனை கத்திக்குத்துச் சம்பவம் வெளியான CCTV காட்சி!
- பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமனில் உயரிய விருது
- தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம்!
Author: B.Kirushika
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304…
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் வருங்கால கணவரின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த இளைஞரும் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும்…
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75 ஆக தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
தற்போது நிலவி வருகின்ற சீரற்ற வானிலை காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் தபால் ரயில் சேவை நானுஓயா வரையிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும்…
உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு உர மானிய விலையைத் தீர்மானிக்க வேண்டும் என விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் விவசாயிகளுடன் இடம்பெற்ற…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை (31) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, இதன்படி, டொலர்…
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் சட்டத்தரணி ஒருவர் கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். குறித்த சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணை செய்யப்பட்டது. இவர் கெஹல்பத்தர பத்மேவின்…
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு புதிய சமுர்த்திப் பணிப்பாளராக பொன்னம்பலம் ஸ்ரீவர்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னர் வடக்கு மாகாண சபையின் சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகவும் மற்றும் வடக்கு மாகாண…
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை (Power Grid Interconnection) செயல்படுத்துவது தொடர்பான நடைமுறைகளை விவாதிப்பதற்காக நேற்று ஒரு மெய்நிகர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலங்கைக் குழுவிற்கு இலங்கை அரசின் எரிசக்தி அமைச்சின்…
கஹவ மற்றும் அக்குரல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில் இன்று (31) காலை முச்சக்கர வண்டி ஒன்று, ரயிலுடன் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதியால் கவனக்குறைவாக செலுத்தப்பட்ட…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
