Author: B.Kirushika

பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை விசேட சலுகை ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை மாணவர்கள் நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டினை (Season ticket) பயன்படுத்தி இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில்…

நாடு முழுவதும் டிசம்பர் 16 முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் , வடக்கு , வடமத்திய , கிழக்கு , வடமேல் மாகாணங்களில் பல…

2025 ஆம் ஆண்டின் மிகவும் கண்கவர் விண்கல் பொழிவு இன்று சனிக்கிழமை (13) இரவு வானில் தென்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை விண்வெளி விஞ்ஞானியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த…

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழப்பதாக இந்திய நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆண்டுதோறும் இந்தியாவில் 2 முதல் 2.5 லட்சம் மக்கள் புதிதாக நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள், இது…

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கும் மரண சான்றிதழை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்தார். மேலும் , இந்த விடயம்…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இத் திட்டமானது மண்சரிவுகளால் வீடுகளை இழந்த மக்களுக்குப் பாதுகாப்பான மாற்று இடங்களை வழங்குவதையும் பாதிக்கப்பட்ட…

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத இம்முற்பணக் கொடுப்பனவானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதலாம் திகதி…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை வீதியில் வாகன விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை (12)…

கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவை பிணையில் விடுதலை செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டுள்ளது. சபுகஸ்கந்த பிரதேசத்தில் கடந்த 11 ஆம்…

AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் தெரிவித்துள்ளார். Geo செயற்கை நுண்ணறிவு மற்றும்…