Author: B.Kirushika

இலங்கையர்கள் உட்பட 18 பேர் கொண்ட வெளிநாட்டு எரிபொருள் கப்பல் ஒன்று ஈரான் அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் 6 மில்லியன் லீற்றர் எரிபொருளை கடத்தியதாகக் குற்றம் சுமத்தி , ஓமான் வளைகுடா கடற்பரப்பில்…

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் இன்று திங்கட்கிழமை (15) சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி…

நாட்டில் இன்று திங்கட்கிழமை (15) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி , 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை , 3000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில்…

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்களாக நடித்துப் பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குழுக்கள் குறித்து இலங்கை மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். குறித்த மோசடிக்காரர்கள், இலங்கை பொலிஸ், குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதி…

வத்தளையில் நேற்றைய தினம் (14 ) சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையொன்றை நாட்டுக்குக் கொண்டு வந்த நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.…

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இடம்பெற்ற யூத மத கொண்டாட்ட நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந் நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து…

பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை விசேட சலுகை ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை மாணவர்கள் நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டினை (Season ticket) பயன்படுத்தி இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில்…

நாடு முழுவதும் டிசம்பர் 16 முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் , வடக்கு , வடமத்திய , கிழக்கு , வடமேல் மாகாணங்களில் பல…

2025 ஆம் ஆண்டின் மிகவும் கண்கவர் விண்கல் பொழிவு இன்று சனிக்கிழமை (13) இரவு வானில் தென்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை விண்வெளி விஞ்ஞானியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த…

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழப்பதாக இந்திய நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆண்டுதோறும் இந்தியாவில் 2 முதல் 2.5 லட்சம் மக்கள் புதிதாக நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள், இது…