Author: B.Kirushika

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27,28ம் திகதிகளில் இடம்பெற இருக்கின்றது. கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா, இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பங்கேற்கும் ஒரு…

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று வெள்ளிக்கிழமை (08) ஒரு பவுன் தங்கத்தின் விலை 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட்…

யாழ்ப்பாணத்தின் முக்கிய தொல்லியல் சுற்றுலா மையங்களில் கந்தரோடை விகாரையும் ஒன்றாகக் காணப்படுகின்றது. வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, ‘கந்தரோடை விகாரை’ என சூட்டப்பட்டிருந்த பெயரினை ‘கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்’ என…

அண்மையில் ஏற்பட்ட “டித்வா” புயலினால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் மற்றும் நஷ்டஈடு வழங்கும் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை (09) ஆரம்பமாகவுள்ளன. அதன்படி நாளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்…

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பமாகி ஜனவரி மாதம் 20ம் திகதி வரை நடைபெறும்…

இன்று வியாழக்கிழமை (08) நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமானது. இன்றைய சபை நடவடிக்கைகளின் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு அமைந்துள்ளது. காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையான காலப்பகுதி, நாடாளுமன்ற…

ஜனவரி 9ம் திகதி வெளியாகவிருந்த இளையதளபதி விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படவெளியீடு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையிடப்படவிருந்த இத் திரைப்படமானது சில தவிர்க்க…

இலங்கையில் மழைவீழ்ச்சி அதிகரித்துக் காணப்படுகின்றமையால் 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீர்நிலைகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும்…

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற பட்டத் திருவிழா இம்முறையும் கோலாகலமாகத் தொடங்கியது. சிறுவர்கள், இளைஞர்கள் என குழுக்களாக இணைந்து பட்டங்களை கட்டி பறக்க விட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று புதன்கிழமை…

பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைச் சம்பவத்தில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகக் கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஷாரா செவ்வந்திக்கு உதவியமை மற்றும் அவருக்கு தங்குமிடம் வழங்கியமை தொடர்பாக…