Author: B.Kirushika

தேவாலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில் நேற்று (19) இரவு, குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் மகனைத் தாக்கியதில், 35 வயதுடைய மகன் உயிரிழந்துள்ளார். தாக்குதலில் காயமடைந்த மனைவி கேகாலை வைத்தியசாலையில்…

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் இணையவழி…

ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20) ஜெயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.  கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

பொலிஸ் மாஅதிபரின் அலுவலகத்திற்கு தொடர்புகொள்ள வழங்கப்பட்ட வட்ஸ்அப் எண்ணிற்கு 9,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் F.U. வூட்லர் தெரிவித்துள்ளார்.  கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றங்கள் மற்றும் பல்வேறு…

ரஷ்ய போர் விமானங்கள் தங்கள் வான்வெளியை மீறியதையடுத்து, எஸ்டோனியா மற்ற நேட்டோ உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தக் கோரியுள்ளது.  பின்லாந்து வளைகுடாவின் மேல் மூன்று ரஷ்ய மிக்-31 போர் விமானங்கள் எஸ்டோனியா வான்வெளியில் “அனுமதியின்றி நுழைந்து மொத்தம்…

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19) வயது மூப்பு காரணமாக காலமானார். மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த (86) இவர், ஓய்வுநிலை அரச உத்தியோகத்தராவார். இவர், 2004ஆம் ஆண்டு…

தெஹிவளை, அல்விஸ் வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சீன நாட்டவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி தகவலைத் தொடர்ந்து அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார்…

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ.600,000 இலிருந்து ரூ.2 மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவிக்கையில்,…

ஒரு வியத்தகு புவிசார் அரசியல் படியாக, சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஒரு மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதில் இரு நாடுகளின் மீதான தாக்குதலை மற்றொன்று மீதான தாக்குதலாகக் கருதுவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். சவுதி…