Author: B.Kirushika

தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவைகள் வாரம் இன்று (22) ஆரம்பமாகியுள்ளது.  தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் இன்று காலை 9.00 மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்…

சட்டவிரோதமாக தொல்பொருட்களைத் தோண்டிக்கொண்டிருந்த 29 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (21) காலை அத்திமலை பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்திமலை பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.…

சுமார் 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தங்காலை பகுதியில் இந்த போதைப்பொருள் தொகை ஏற்றிச் சென்றபோது குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இஸ்ரேலில் விசா இல்லாமல் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசா பெறுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே பாராளுமன்ற மட்டத்தில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக இஸ்ரேல் பாராளுமன்றத்தில்…

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.   அங்கு சோதனை செய்த போது, ​​வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், வீட்டில்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்காவுக்குப் பயணிப்பதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி…

கட்டான – கண்டவல பகுதியிலுள்ள விருந்தகத்தின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மஸ்கெலியா, மவுஸ்ஸாகலை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் நீச்சல்…

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக கோரப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை…

தற்போது நடைமுறையில் உள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நீக்குமாறு அல்லது சகல தரப்பினரதும் பங்கேற்புடன் சர்வதேச மனித உரிமைகள் சட்டக் கடப்பாடுகளுக்கு அமைவாக அச்சட்டத்தை திருத்தியமைக்குமாறு சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு (The International Commission of…

தனது தந்தையின் ஒரே ஆசை, நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதுதான், அந்த ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தெரிவித்தார். தனது தந்தையின்…