- அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீவைப்பு பிரதமர் ராஜினாமா
- பத்திரிகைப் பேரவைச் சட்டத்தில் திருத்தம்
- ஜனாதிபதி வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலத்தின் விவாதம் நாளை
- ஜனாதிபதி வரப்பிரசாதம் சட்டமூல இரத்து தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்
- இலங்கைக்கு ஆதரவாக 43 நாடுகள் வெளியுறவு அமைச்சு அறிவிப்பு
- நேபாளத்தில் சமூக ஊடகத் தடை நீக்கப்பட்டது
- அரபிக்கடலில் மிகப்பெரிய எரிவாயு கண்டுபிடிப்பு
- 460 மில்லியன் ரூபா மோசடி செய்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்
Author: B.Kirushika
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் புதிய துறையாக உருவாகியிருக்கும் ஆங்கில மொழி கற்பித்தல் துறை, ஆங்கிலத்தின் காலனிய நீக்கம் என்னும் கருப்பொருளில் தனது முதலாவது சர்வதேச மாநாட்டை எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை…
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காசா நகரத்தை முழு இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கைப்பற்றும் திட்டத்திற்கு ஓகஸ்ட் 7 ஆம் திகதி இரவு நடந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. காசா பகுதியின் வடக்கே…
உலகின் முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான கஸ்பர்ஸ்கி (Kaspersky) வெளியிட்ட அறிக்கையில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையும் அதிக ஆபத்து நிலை கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு அமைப்புகள் முக்கிய…
பிரான்ஸின் எல்லைக்கு அருகே ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் கிட்டத்தட்ட 40,000 ஏக்கர் அளவிலான பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த காட்டுத்தீயால் ஒருவர் பலியாகியுள்ளதுடன் குறைந்தது 13 பேர் வரை காயமடைந்துள்ளனர்.80 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய காட்டுத்தீ இது…
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் 2024 ஆம் ஆண்டிற்கான மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இல் பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை…
பொரளையில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்கருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…
ஈழத்து இளைஞர்கள் தயாரித்துள்ள ‘தீப்பந்தம்’ ஈழ திரைப்படமானது நல்லூரான் மஞ்சத்திருவிழாவான இன்று (07) இரவு 8.30 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் திரையிடப்படவுள்ளது. புத்திகெட்ட மனிதரெல்லாம், டக் டிக் டோஸ் திரைப்படங்களைத் தொடர்ந்து அடுத்த படைப்பாக ‘தீப்பந்தம்’…
இந்தியாவின் ஆந்திராவில் பெண் ஒருவர் 80 குழந்தைகளை கடத்தி விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸ் விசாரணையில், கருத்தரிப்பு மையத்தில் குழந்தை கடத்தும் கும்பலுடன் சேர்ந்து மொத்தம் 80 குழந்தைகளைக் கடத்தி வந்து குழந்தை இல்லாத…
இலங்கையிலுள்ள சீன நாட்டவர்கள், உள்ளூர் சட்டங்களைக் கட்டாயம் கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அண்மைக்காலங்களில் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் சீன நாட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.இந்தநிலையிலேயே, சீன தூதரகம் மேற்படி…
செம்மணி மனித புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்படும் உடல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை வேண்டும் என நாம் கோரும் அதேவேளை, உள்ளக விசாரணையை திணிக்கும் அரச தலைவரைக் கண்டித்தும் பாரிய கண்டன பேரணியினை எதிர்வரும் 30ஆம் திகதி…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?