- கொட்டாஞ்சேனை கத்திக்குத்துச் சம்பவம் வெளியான CCTV காட்சி!
- பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமனில் உயரிய விருது
- தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம்!
- யாழில் மாணவியின் விபரீத முடிவு !
- விமான விபத்தில் உயிரிழந்த கார் பந்தய வீரர்!
- நாடாளுமன்ற அமர்வின் இரண்டாம் நாள் ஆரம்பம் !
- கொட்டி தீர்க்கப் போகும் மழை
- ஜனவரியில் புகையிரத சேவைகள் வழமை போல் திரும்பும்
Author: B.Kirushika
கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மீபிட்டிய பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமையால் கொழும்பு – கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனவே, கொழும்பு – கண்டி…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த கூட்டத்தில் வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே…
நாட்டைப் பாதித்துள்ள சீரற்ற வானிலை காரணமாக சிறீலங்கன் விமான சேவை நிறுவனம் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. விமான நிலையத்தை வந்தடையும் மற்றும் புறப்படும் விமானங்களில் தாமதம் ஏற்படுவதால் பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு…
தீவு முழுவதும் தற்போது நிலவும் மோசமான வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இன்று (28) காலை 6.00 மணிக்குப் பிறகு அனைத்துப் பாதைகளிலும் ரயில் சேவைகளை இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள மழைப்பொழிவு காரணமாக…
இலங்கைத்தீவைச் சுற்றி உருவாகியுள்ள டித்வா ‘Ditwah’ சூறாவளிப் புயல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மோசமான சூழ்நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில்…
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை பகுதிகளில் உருவான கடும் காற்றழுத்த தாழ்வு, தற்போது மண்டலமாக வலுப்பெற்று “டித்வா” புயலாக மாற்றம் கண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு…
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 711 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன் போது ஒரு வீடு முழுமையாகவும் 12 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.…
தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பால் (NBRO) 10 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு ‘நிலை-3’ (சிவப்பு) மண்சரிவு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை நாளை (28) காலை 09:00 மணி வரை…
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வரும் பட்சத்தில் அவசர நிலைமைகள் குறித்து 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கமொன்றை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது. சீரற்ற காலநிலையினால் அனைத்து மாவட்டங்களிலும் தேடுதல் மற்றும் மீட்புக்…
நேற்றைய தினத்தை விட இன்று (27) தங்கத்தின் விலையானது 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 335,000…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
