Author: B.Kirushika

மினுவங்கொட பொலிஸ் பிரிவின் உன்னாருவ பகுதியில் ஒரு கிலோ 66 கிராம் ஹெரோயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (8) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படை…

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற 4 இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஒருவர் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாம் அங்கிருந்து அகற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு…

காசா பகுதியின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பான இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் காசா…

18 வயதுடைய இலங்கை போர்மியுலா 3 பந்தய வீரர் யுவன் டேவிட், 2026 FIA Formula 3 சீசனில் பங்கேற்கும் முதல் இலங்கையர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார். யுவன் டேவிட் AIX ரேசிங் அணியுடன்…

கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரையில் தொழிலுக்காகச் சென்ற இளைஞன் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (08) அதிகாலை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலுக்கு 300 மீற்றர் தொலைவில், களப்பு…

அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், சிறிய ரக வேன் ஒன்று ரயிலுடன் மோதி இன்று (09) காலை விபத்து ஏற்பட்டுள்ளது. அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள ரயில் கடவையில் நிகழ்ந்ததாக…

கனடியன் ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விக்டோரியா எம்போகோ வெற்றி பெற்றுள்ளார். கனடாவின் மொன்ட்ரியல் நகரில் கனடியன் ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஐ.ஜி.ஏ…

நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் நகைகளை திருடுவதற்கு பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். ஆலய சூழலில்…

தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர் போராட்டம் பௌர்ணமி தினமான இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மக்களுடன்…

கழிப்பறைக்குள் நீண்ட நேரம் அமர்ந்து கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதால் மூலநோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக நேரம் கழிப்பறையில் அமர்ந்து இருக்கும் போது, குதப்பகுதியில் (rectal area) உள்ள இரத்த நாளங்கள் வீங்கி அழுத்தம் அதிகரிக்கிறது.மேலும் மலச்சிக்கல்…