Author: B.Kirushika

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாக மக்கள் அதிகளவில் பொருட்களை சேகரிக்கும் நிலையில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலதிகமாக பொருட்களைப் பதுக்கி வைப்பதைத் தவிர்த்து, தமக்குத்…

அனைத்து எதிர்கட்சியினரும் எடுத்துள்ள தீர்மானத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியினரும் சபையில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தார். மக்கள் நலன் தொடர்பில்…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்த நிவாரண நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்குவதற்கு…

நாட்டில் நிலவிய இயற்கை பேரழிவை அடுத்து நாடளாவிய ரீதியில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இது குறித்து லிட்ரோ நிறுவனம் ‘சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் நிரப்பும் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று…

நாட்டில் நிலவிய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு சுகாதார…

“டித்வா” ( Ditwah ) சூறாவளியின் காற்றழுத்தம் குறைவடைந்து ஒரு ஆழ்ந்த தாழ் அமுக்கமாக காங்கேசன்துறைக்கு வடக்கு – வடகிழக்குத் திசையில் சுமார் 300 km தொலைவில் நிலை கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்துச் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது.இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாக ஸ்தம்பிதமடைந்த பொதுப் போக்குவரத்து சேவை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்து…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதிக மழைவீழ்ச்சி காரணமாக மஹாவலி கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால், பேராதனை அரச தாவரவியல் பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.…

நேற்றைய தினம் (27) உலகின் முதல் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு பிரேசில் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இத் தடுப்பூசி பாலோவில் உள்ள புகழ்பெற்ற புட்டான்டன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இவ் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு…

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது 654 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரம், அவர்களிடமிருந்து…