Author: B.Kirushika

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்டிருந்த புகையிரத சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அவரது அறிவிப்பின்படி புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதிகள்…

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி , நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் ​​இன்று வியாழக்கிழமை (18) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் குறைந்துள்ளது. இதன்படி , அமெரிக்க டொலர்…

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று இடம்பெற்ற நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். இதன்படி , புதிய விநியோகஸ்தரான சுவிட்சர்லாந்தின் ஜியோகாஸ் டிரேடிங் எஸ்ஏவின் கீழ்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெனிசுவேலா எண்ணெய்க் கப்பல்கள் தொடர்பில் வெளியிட்ட உத்தரவினால் நாடு முழுவதும் எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி எரிபொருள் விலை ஒரு சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அமெரிக்க மேற்கு…

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஆர். ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கடந்த 11 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதோடு , இந்தியா மற்றும் இலங்கையில்…

அதிக மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிப்பதால் எட்டு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. டெங்கு என்பது ஈடிஸ் கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் காய்ச்சல் ஆகும். பொதுமக்கள் சுகாதாரமற்ற…

நாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இன்று வியாழக்கிழமை (18) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1700 ரூபாயால் குறைந்துள்ளதாக , இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம்…

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தம் தொடர்பான விசேட அமர்வு நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இன்று (18) இடம்பெற்ற நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டுக்கான மூன்று சட்டமூலங்களை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன…

உலக அரபு மொழி தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதியன்று அனுஸ்டிக்கப்படுகிறது. ஐநாவின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு பன்மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும் , அத்துடன் நிறுவனம்…

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோருக்கான உதவித் தொகையை இன்று வியாழக்கிழமை (18) முதல் அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிட அஸ்வெசும நலன்புரி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய…