Author: B.Kirushika

சம்மாந்துறை பொலிஸாரினால், சம்மாந்துறை – வங்களாவடி பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல ஆயிரம் பெறுமதி வாய்ந்த தேக்கு மரக்குற்றிகளோடு சட்ட விரோதமாக பயணம் செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

எரிபொருளின் விலையில் இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, கடந்த மாதத்திற்கான விலை திருத்தத்தில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்தமை…

லண்டன், டேவிஸ்டோக் சதுக்கத்தில் (Tavistock Square) அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலையை இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு, லண்டனில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தமது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. தியான நிலையில் உள்ள காந்தியின் இந்தச் சிலை,…

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (30) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட்…

2025 மகளிர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (30) இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில், இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை…

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள இந்த தொடரின் முதலாவது போட்டி குவஹத்தியில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், முதலாவது போட்டியில் இந்தியா -…

புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. ​இது இன்று முதல் ஒரு முன்னோடித்…

நாடு முழுவதிலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது. ​பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்ததாக அந்த…

நடிகர் அஜித் குமார் அணி ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. குட் பாட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது அஜித்…

கடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 105 வர்த்தக நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ்வாறு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த…