Author: B.Kirushika

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2025 நவம்பரில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 2.1 ஆக சதவீதமாக மாற்றமின்றி காணப்படுகின்றது. தொடர்ந்து…

நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், கிழக்கு ,வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை…

தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உடனடி நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் மியான் லீக்கும் (Miyon lee) இடையிலான விசேட சந்திப்பொன்று…

இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 01) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 304.3910 ஆகவும் விற்பனை விலை ரூபா 311.9496 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்கு நிவாரணமளிக்கும் வகையில், ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. ‘டித்வா’ சூறாவளியால் பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, அவசர தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜப்பான் அரசு ஒரு சர்வதேச…

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று திங்கட்கிழமை (01) சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,238 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இதற்கமைய , கடந்த நவம்பர்…

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாக மக்கள் அதிகளவில் பொருட்களை சேகரிக்கும் நிலையில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலதிகமாக பொருட்களைப் பதுக்கி வைப்பதைத் தவிர்த்து, தமக்குத்…

அனைத்து எதிர்கட்சியினரும் எடுத்துள்ள தீர்மானத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியினரும் சபையில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தார். மக்கள் நலன் தொடர்பில்…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்த நிவாரண நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்குவதற்கு…

நாட்டில் நிலவிய இயற்கை பேரழிவை அடுத்து நாடளாவிய ரீதியில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இது குறித்து லிட்ரோ நிறுவனம் ‘சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் நிரப்பும் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று…