Author: B.Kirushika

இன்று புதன்கிழமை (3) பிற்பகல் 2 மணிக்குப் பின் நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அந்த வகையில் பதுளை, மாத்தளை மாவட்டங்களிலும், வடமத்திய,…

டித்வா புயல் இலங்கையில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. கனமழை மற்றும் புயல் காரணமாக இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மீண்டும் தனது செயல்களால் கேலி மற்றும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக 2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் தகவல் தொடர்பு சிரமங்கள் போன்ற இடர்ப்பாடுகளினால் இந்த…

நாட்டில் நிலவும் அசாதாரண சூழலினை கருத்திற் கொண்டு அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.  அஸ்வெசும தகவல் புதுப்பிப்புக்காக இந்த மாதம் 10…

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வென்னப்புவ, லுணுவில பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டரில் உயிரிழந்த விமானியின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் 4ம் திகதி முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மோசமான வானிலை காரணமாக…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால்…

நாட்டில் நிலவி வரும் தற்போதைய அனர்த்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்துக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக…

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உட்பட 6 பேர் நேற்று (02) கைது செய்யப்பட்டனர். இக் கொலை சம்பவத்துக்கு பின்னர் குறித்த கும்பல் வேன் ஒன்றில்…

டித்வா புயல் காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று செவ்வாய்க்கிழமை (2) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  அதன்படி, தற்போது அந்த நுழைவாயிலைப் பயன்படுத்தி சாரதிகள் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின்…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பல்வேறு வீதிகள் சிதைவடைந்துள்ளன. வீதிகளைச் சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் இந்த நிலையில் அதிகளவிலான நிவாரணக் குழுக்கள் அவ் வீதிகளினூடாக வருகை தருவது சீரமைக்கும் பணிகளுக்குத் தடையாக உள்ளதாக பொலிஸார்…