- இஸ்ரேலிய தாக்குதலில் 21 பேர் பலி
- “நான் நடுங்குகிறேன் மேடை பயத்தால் அல்ல, உணர்ச்சிகளால் ” கமல்ஹாசன்
- வெஸ்ட்மின்ஸ்டர் நாய் கண்காட்சியின் வெற்றியாளர் பென்னி
- ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது
- புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்கள் இலங்கைக்கு வந்தன
- 96, ஆட்டோகிராப் லிஸ்ட்டில் இணையும் ‘வித்லவ்’
- புறக்கோட்டை பஸ் நிலைய புதுப்பித்தல் மதிப்பாய்வு
- பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன
Author: B.Kirushika
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. பொறுப்புகளிலிருந்து விலகுவது தன்னுடைய நோக்கமல்ல என்றும் காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன…
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரை இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக்க செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமைத் தேர்வாளர் பிரமோத்ய…
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் காய்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக காய்கறி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி ,வெங்காயம் , கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல வகையான காய்கறிகள் ஒரு கிலோ…
இன்று வெள்ளிக்கிழமை (19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் , அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305.6312 ரூபாயாகவும் விற்பனை விலை 313.2461 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. யூரோ ஒன்றின் கொள்வனவு…
ராகமை , வல்பொல, புனிலவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் ராகமையைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதி அடங்குவதாகவும்…
‘பைரன்’ புயல் தாக்கி காசாவில் குளிரால் நடுங்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இப்பகுதியில் கடும் காற்று , கனமழை காரணமாகவும் , இஸ்ரேலிய தாக்குதலின் போது சேதமடைந்த கட்டிடங்கள்…
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமனில் , The First Class of the Order of Oman எனும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நெல்சன் மண்டேலா , எலிசபெத் ராணி உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு…
யாழ்ப்பாணம் , வல்வெட்டித்துறை பகுதியில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் கவிசனா (வயது 15) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும்…
கௌரவ பிரதமரின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் விசேட பாராளுமன்ற அமர்வின் இரண்டாம் நாள் இன்று வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமாகியுள்ளன. டிசம்பர் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதாவது இன்று மு.ப 9.30 மணி…
இன்று வெள்ளிக்கிழமை (19) வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
