Author: B.Kirushika

2026ம் ஆண்டின் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்தியக் குழு இன்று மும்பையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் முக்கிய அரிசி உற்பத்திப் பகுதிகளான சம்பா , கீரி சம்பா போன்ற அரிசி வகைகளின் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என வர்த்தக…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு , நாகர்கோவில் மேற்கு மயானத்திற்குச் செல்ல சீரான வீதியின்மையால் இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதில் நாகர்கோவில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இன்று சனிக்கிழமை (20) அமரத்துவமடைந்த ஒருவரது தகனக்கிரியைகளை மேற்கொள்வதற்கு சுமார் இரண்டடி…

இந்திய மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் இன்று சனிக்கிழமை (20) தனது 69வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடல் நல பிரச்சனையால் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்து வந்த ஸ்ரீனிவாசன்…

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . இந்த விபத்து இன்று சனிக்கிழமை (20) யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்றதாகவும் , இவ் வாகன விபத்தில் பெண் ஒருவர்…

2025க்கான தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்று தினம் (19) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தில் ஆரம்பமானது. இவ் விளையாட்டு விழா சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிது…

நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டம் முதலீட்டை ஊக்குவிப்பதோடு , அரசாங்க சேவைகளை நவீனமயப்படுத்தவும் , மக்கள் மற்றும்…

பாணந்துறையில் சுமார் 60 இலட்சத்திற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் வேகட பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த…

நாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை (20) 8 மணித்தியால அமுல்படுத்தப்பட்டுள்ளது . கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை (20) நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி…

இலங்கை உயர் நீதிமன்றத்தின் 10 நீதியரசர்களுக்கான விசேட செயற்திட்டம் இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் நேபாளில் உள்ள தேசிய நீதித்துறை கழகம் (NJA) ஆகியவற்றின் ஏற்பாட்டில் டிசம்பர் 8 முதல் 12 வரை நடைபெற்றது. இலங்கையின்…