Author: B.Kirushika

இன்றைய (டிசம்பர் 22, 2025) இலங்கை ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .குறிப்பாக, இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது, ஒரு இலங்கை ரூபாய் சுமார் 0.2903 இந்திய ரூபாய் மதிப்புடையது, இது நேற்றைய விலையை விட 0.14%…

மாலைதீவில் உள்ள அரச பாடசாலைகளில் மாணவர்களின் கையடக்க தொலைபேசிப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை மாலைதீவு ஜனாதிபதி முஹமட் முய்சு அறிவித்துள்ளார். அதன்படி 15 வயதிற்கு கீழ்ப்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு தொலைபேசிகளைக் கொண்டு வருவது முற்றாகத்…

கடந்த சில நாட்களாகப் பெய்த மழை மற்றும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சியுடன் எதிர்காலத்தில் மழை பெய்யக்கூடும் என்பதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு முன்னெச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கண்டி மற்றும் நுவரெலியா…

இன்று திங்கட்கிழமை (22) , 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி , தற்போதைய நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று…

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இராணுவத்தினரின் தலைமையில் ஒரு சிறப்பு செயல்பாட்டு அறையை செயல்படுத்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய அவசரகால சூழ்நிலைகளுக்கும் விரைவான மற்றும் பயனுள்ள…

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக இளைஞர்கள், தாய்மார் உள்ளிட்ட பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக…

உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக சீனா விளங்குவதோடு ஒரு பெரிய தங்கச் செல்வத்தையும் கண்டுபிடித்துள்ளது. சீனா , ஷான்டாங் மாகாணத்தின் யாண்டாய் நகரில் உள்ள லைஜோ கடற்கரைக்கு அப்பால் ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கு…

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற’ மட்டங்களில் பதிவாகியுள்ளது. கடந்த 20 (சனிக்கிழமை) மற்றும் 21 (ஞாயிற்றுக்கிழமை) காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற’ மட்டங்களில் இருந்ததாக ‘ IQAir ‘ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆரோக்கியமற்ற…

ஊவா மாகாணத்திலும் , மட்டக்களப்பு, மாத்தளை, அம்பாறை, அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் , நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும் , நாடாளுமன்ற ஊழியர்களுக்கு 4 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி , நாடாளுமன்ற ஊழியர்களுக்கு…