- ஜனவரியில் புகையிரத சேவைகள் வழமை போல் திரும்பும்
- அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர் பற்றி கேட்க வேண்டாம்!
- இன்று டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் !
- மின்சார போர்வைகளை திரும்பப் பெறும் இங்கிலாந்து!
- லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு இல்லை !
- ட்ரம்பின் அதிரடி உத்தரவால் அதிகரிக்கும் எண்ணெய் விலை !
- தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த் தேசிய பேரவை!
- யாழ். பழைய பூங்காவில் எந்தவித கட்டுமானத்திற்கு அனுமதியில்லை!
Author: B.Kirushika
டித்வா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாத்திரம் நிதி உதவிகளை வைப்பிலிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படும் நிதிக்கு மாத்திரமே அரசாங்கம் நேரடியாகப் பொறுப்புக்…
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள கண்டல் காடு பகுதியில் 36 கை குண்டுகள் வெளிவந்துள்ளன. இக் கைக்குண்டுகளை நேற்று வியாழக்கிழமை (04) விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.…
புகையிரத பருவ சீட்டுகளில் பேருந்து பயணத்தை இணைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தங்களது புகையிரத பருவ சீட்டுகளை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இலங்கை…
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை (05) மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி விவாதத்தின்…
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்று புதன்கிழமை (3) திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபத்தை எதிர்வரும் 13ஆம் திகதி வரை பக்தர்கள் தரிசிக்கலாம் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. தினமும் மாலை 6 மணிக்கு…
மழை வெள்ளம் போன்ற சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு சேதம் ஏற்பட்டது. இவ்வாறு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள விவசாயிகளின் பயிர் சேதங்கள் குறித்து அறிவிப்பதற்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை…
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து நிதியுதவி கிடைக்கப் பெற்றுள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களையும் உலுக்கிப் போட்ட டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட தாக்கத்தினை நிவர்த்தி செய்யும் முகமாக உலக சுகாதார ஸ்தாபனம் 175000 அமெரிக்க…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தொடர்ந்து நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி ,கண்டி,கேகாலை,மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய…
நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலினால் 275000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இப் புயலினால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து மிகுந்த கவலையடைவதாக யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிகாம்…
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரருமான மோகித் சர்மா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011ம் ஆண்டு ஹரியானா அணிக்காக அறிமுகமாகிய இவர் சர்வதேச கிரிக்கெட்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
