- இலங்கைக்கு ஆதரவாக 43 நாடுகள் வெளியுறவு அமைச்சு அறிவிப்பு
- நேபாளத்தில் சமூக ஊடகத் தடை நீக்கப்பட்டது
- அரபிக்கடலில் மிகப்பெரிய எரிவாயு கண்டுபிடிப்பு
- 460 மில்லியன் ரூபா மோசடி செய்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்
- இரசாயன கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பான விசாரணை ஆரம்பம்
- தாய்லாந்து முன்னாள் பிரதமர் தாக்சினுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை
- ஆசியக் கிண்ண கிறிக்கெற் இன்று ஆரம்பம்
- மனித புதைகுழி விவகாரம் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப இடம்பெற வேண்டும் : பிரித்தானியா
Author: B.Kirushika
இலங்கை பாராளுமன்ற வளாகத்தின் புதுப்பித்தல் பணிகள் 42 ஆண்டுகளுக்கும் பின்னர் நடைபெற்று வருவதாக பாராளுமன்ற அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதலின் பேரிலும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரிலும் இந்தப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.…
மீகொட, முத்துஹேனவத்த, நதுன் உயன பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் நேற்று (13) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்…
கண்டி பொலிஸ் பிரிவின் பொல்கொல்ல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவரின் ஆள் அடையாளம் இன்னும்…
ஆரோக்கியமான உப்பு மாற்றுகளைத் தேடி சட் ஜிபிடி-யிடம் (Chatgpt) ஆலோசனை கேட்ட ஒருவர், AI வழங்கிய புரோமைடு வேதிப்பொருளை எடுத்துக்கொண்டதன் காரணமாக தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். ஆரோக்கியமான உப்பு…
காசாவின் போர் நிறுத்த முயற்சிகள், மீதமுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒரு விரிவான ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துவதாக இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பான எகிப்திய அதிகாரிகளுடன் முதற்கட்ட…
தாய்லாந்தில் இருந்து குளிரூட்டி சாதனத்திற்குள் மறைத்து வைத்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளது. பேலியகொட, நுகே வீதியில் உள்ள…
புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று (14) கடமைகளை பொறுப்பேற்றார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட…
இலங்கையில் சட்டப்பூர்வமாக கஞ்சா பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையர் ஜெனரல் டொக்டர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை முதலீட்டு வாரியத்தின் கீழ்…
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டம் இன்று (13) புதன்கிழமை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழி, முல்லைத்தீவு தமிழ் இளைஞன் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு நீதிகோரியும், தமிழ் மக்களுக்கு எதிராக…
எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட ஹர்த்தால் போராட்டத்திற்கான திகதி மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் இருப்பை கண்டித்தும்,…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?