Author: B.Kirushika

25 நாட்களின் பின்னர் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை (23) கிளிநொச்சி ஏ-35 வீதி பாலம் மறுசீரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கரால் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த…

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி , ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் முகவரிகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் 011 2784537 அல்லது 011 2788616…

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (23) பிடியாணை பிறப்பித்துள்ளது. புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை மற்றும் போக்குவரத்து விதியை மீறியமை…

கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள நுகேகொடையில் நேற்று திங்கட்கிழமை (22) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சிசிரிவி பதிவுகள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுகேகொடை சந்திக்கும் கொஹுவளை சந்திக்கும் இடையிலான வீதியில் மோட்டார் சைக்கிளில்…

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 09.30 க்கு மீரிகம நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பின்னரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து இலங்கைக்கு வருகை தருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி , பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் 2025ம்…

இலங்கையின் மூத்த நடிகர் சதிஸ்சந்திர எதிரிசிங்க உடல் நலக்குறைவினால் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை தனது 84வது வயதில் காலமானார். பிரபல பாடகர் சுனில் எதிரிசிங்கவின்…

மெக்சிகோவிற்குச் சொந்தமான மருத்துவ சேவை விமானம் ஒன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கல்வெஸ்டன் விரிகுடா அருகே விபத்துக்குள்ளாகி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து பனிமூட்டம் காரணமாகவே ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் லஞ்ச் சீட் பாவனை முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது. இதனை , ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்களைக் கையாளும்…

அஜித்குமாரின் ரேஸிங் தொடர்பாக ஒரு பிரம்மாண்ட ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் உருவாக்கி வருகின்றார். அண்மையாக டுபாய், பெல்ஜியம் மற்றும் பார்சிலோனா போன்ற நாடுகளில் அஜித் பங்கேற்ற கார் பந்தயங்கள், அங்கு அவர் மேற்கொண்ட பயிற்சிகள் மற்றும்…