Author: B.Kirushika

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடரினால் மக்களின் மரண எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை (06) வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 213 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த…

நடிகர் அஜித்தை வைத்து பல திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சிவா மீண்டும் அஜித்துடன் கை கோர்த்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அஜித் நடித்த வேதாளம் , விஸ்வாசம் , வீரம் , விவேகம் போன்ற படங்களை சிறுத்தை…

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலால் கண்டி – தெல்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட நாரன்இன்ன பகுதியில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு நாரஇன்ன பிரதேசத்திற்கு பெருமளவிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்…

யாழ்ப்பாணத்தில் (Jaffna) சைக்கிள்கள் திருடிச் சென்ற வழக்கில் நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமற்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த…

இந்த வருடம் உலகம் முழுவதும் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த தேடல் முடிவுகளை கூகுள் வெளியிட்டுள்ள நிலையில் , பஞ்சாப் கிங்ஸ் அணி…

இலங்கைத்தீவில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு உதவ மாலைதீவும் முன்வந்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா , இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நாட்டுக்கு உதவியுள்ளன. இந்நிலையில் மாலைதீவு 25000 டின்மீன்பெட்டிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.…

வடகீழ் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு , கிழக்கு , வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக…

நாட்டில் உருவான அவசர நிலைமையை கருத்திற்கொண்டு அனைத்து அரச ஊழியர்களுக்குமான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி,…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பலர் வங்கிப்…

ஆறுமுகநாவலரின் 146வது நினைவு தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (05) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள ஆறுமுகநாவலரின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது அண்மையில் இடம்பெற்றிருந்த வெள்ள பேரிடரில்…