Author: B.Kirushika

கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்காக  புதுக்கடை நீதிமன்றத்திற்கு நான் வந்த போது என்னை ஒரு வழக்கறிஞர் என்று நினைத்து ஒரு பெண் ஒரு வழக்கில் வாதாடுவதற்கு என்னிடம் வழக்கை  ஒப்படைத்தார் என இஷாரா செவ்வந்தி பொலிஸ்…

மெட்டா  நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு  பதிப்பிற்கான புதிய குரலாக ஹாலிவுட்(Hollywood) நடிகை தீபிகா படுகோனின் குரல்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியை பகிர்ந்து கொண்ட தீபிகா படுகோன் …

மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை சிகையலங்காரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர்கள் ஐந்து பதக்கங்களை வென்றிருந்த நிலையில் அவர்கள் இலங்கையை வந்தடைந்தனர். இதன் போது சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைக்கான…

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை இந்தியாவுக்குச் சென்றுள்ளார். அங்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிரதமராகப் பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது இந்தியப் பயணம் இதுவென ஹரிணி அமரசூரிய…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான பேச்சு வார்த்தைக்காக சுமார் ஒரு வருடத்தின் பின்னர் சம்பள நிர்ணய சபை நாளை வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டீ.என்.கே. வட்டலியத்த தலைமையில், பிற்பகல் 1…

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்ச அளவிற்கு கணிசமாக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி…

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளையும் இணைக்கவுள்ள பிரதான கட்டமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான  கட்டமைப்பு  அறிக்கை …

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டு எவ்வாறு வட மாகணத்தை கைப்பற்றுவது எவ்வாறு கட்சிகள் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன் படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென்,…

30 வருடங்களாக இலங்கைப் பொலிசாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் இருந்து வந்த யாழ்ப்பாண கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி யாழ்.நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில், அதன் உரிமையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது. அதன் படி காணிகளுக்கு சொந்தமான 07…