Author: B.Kirushika

சுனாமிப் பேரலை இலங்கையைத் தாக்கி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. கடந்த 2004 – டிசம்பர் 26ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடற்கரையில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இலங்கைத்தீவு உட்பட பல நாடுகளில்…

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றைய (24) நாளை ஒரு மறக்க முடியாத நாளாக பீகார் அணி பதிவு செய்துள்ளது. விஜய் ஹசாரே கிண்ணத் தொடரில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் பீகார் அணி 50 ஓவர்கள்…

இன்று காலை (24) கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிடியாணை உத்தரவுக்கு அமைய , பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ,…

சென்னை பெரம்​பூரில் இடம்பெற்ற கிறிஸ்​து​மஸ் விழா நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின் சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என தெரிவித்துள்ளார். இதன்போது 3250 சிறு​பான்​மை​யின குடும்​பங்​களுக்கு நலன் சார்ந்த…

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில் , நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் , நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று புதன்கிழமை (24) கோட்டை…

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில் இலங்கையிலும் இன்று புதன்கிழமை (24) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை ரூ. 2000 இனால் விலை அதிகரித்துள்ளது.…

வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4500 டொலர்களை எட்டி சாதனை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெனிசுலாவில் நிலவி வரும் தீவிர அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள்…

குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு Smart Wings விமான நிறுவனம் போலந்து வார்சாவிலிருந்து கொழும்புக்கு நேரடி விமானங்களை இயக்கியுள்ளது. ஸ்மார்ட் விங்ஸ் (Smart Wings) விமான சேவைக்குச் சொந்தமான 3Z-7648 என்ற இலக்கமுடைய விமானம், போலந்தின்…

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு ஏற்படக்கூடிய வாகன நெரிசலைக் குறைப்பதற்காக விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக கொழும்பு நகரின் கோட்டை , மருதானை , கொள்ளுப்பிட்டி , புறக்கோட்டை , கொம்பனித்தெரு ,கறுவாத்தோட்டம் மற்றும் பம்பலப்பிட்டி…

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்றுமுதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் தெரிவித்தார். பயணிகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த விசேட பேருந்து…